12-26-2004, 04:05 PM
இயற்கை அன்னை சீறிவிட்டாள்
எழிற்கோலம் குலைத்துவிட்டாள்
எளிமையாய் கண்ட
வாழ்வுக் கனவும் கலைத்துவிட்டாள்
மரணம் தலைமேல் ஊசலாட
தருணம் அறியா மனிதன் மட்டும்
போடுறான் எத்தனை நாடகங்கள்
பாவம் ஏமாளியாக....!
எழிற்கோலம் குலைத்துவிட்டாள்
எளிமையாய் கண்ட
வாழ்வுக் கனவும் கலைத்துவிட்டாள்
மரணம் தலைமேல் ஊசலாட
தருணம் அறியா மனிதன் மட்டும்
போடுறான் எத்தனை நாடகங்கள்
பாவம் ஏமாளியாக....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

