Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மரண வாசல்
#6
தமிழரசன் Wrote:கால் தடம் வைத்து வந்த பாதையில்;
கண்ணீர் கடலை காண்கிறேன்...

கண்ணீரால் வளர்த்த வாழ்கைச் செடி,
கரையில்லா கங்கை நதியில்;
அழித்தேன், உயிரை கரைத்தேன்
மனதில் இருக்கும் காயங்களை,
கண்ணீர் வரையும் காவியத்தில்;
கருத்தாக தன்னையே, என்னையே வைத்தேன்

உண்மையான கடலையே காணக்கூடியதாக இருக்கே.


நீங்களாக அழிக்கவும் தேவையில்லை கரைக்கவும் தேவையில்லை. வேணுமென்றால் கங்கையே கரைக்கு வந்து அழித்துவிடும். கரைத்தும்விடும்.

[b]அருமையான கவிவரிகள் வாழ்த்துக்கள் நண்பரே
----------
Reply


Messages In This Thread
[No subject] - by sinnappu - 12-25-2004, 05:17 PM
[No subject] - by kavithan - 12-25-2004, 06:18 PM
[No subject] - by tamilini - 12-25-2004, 07:23 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 03:00 PM
Re: மரண வாசல் - by வெண்ணிலா - 12-26-2004, 03:05 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 03:09 PM
[No subject] - by வெண்ணிலா - 12-26-2004, 03:10 PM
[No subject] - by kuruvikal - 12-26-2004, 04:05 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 04:14 PM
[No subject] - by shanmuhi - 12-26-2004, 09:45 PM
[No subject] - by Mathan - 12-27-2004, 05:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)