12-26-2004, 03:05 PM
தமிழரசன் Wrote:கால் தடம் வைத்து வந்த பாதையில்;
கண்ணீர் கடலை காண்கிறேன்...
கண்ணீரால் வளர்த்த வாழ்கைச் செடி,
கரையில்லா கங்கை நதியில்;
அழித்தேன், உயிரை கரைத்தேன்
மனதில் இருக்கும் காயங்களை,
கண்ணீர் வரையும் காவியத்தில்;
கருத்தாக தன்னையே, என்னையே வைத்தேன்
உண்மையான கடலையே காணக்கூடியதாக இருக்கே.
நீங்களாக அழிக்கவும் தேவையில்லை கரைக்கவும் தேவையில்லை. வேணுமென்றால் கங்கையே கரைக்கு வந்து அழித்துவிடும். கரைத்தும்விடும்.
[b]அருமையான கவிவரிகள் வாழ்த்துக்கள் நண்பரே
----------

