08-06-2003, 02:17 PM
kuruvikal Wrote:ஏன் சோழியான் அண்ணா...ஆயுதப்போராட்டாப் போராளி அகிம்சை வழியை நாடி நீதி கேட்ட திலீபன் அண்ணா போன்றவர்கள்.... அன்னை பூபதி போன்றவர்கள்.....பொருளாதாரத்தடைகளுக்குள் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய வகை பழ மரவகைகள்..பயிர் செய் முறைகள்...இப்படி பலவும் உங்களுக்கு தெரியவில்லையோ.....அது சரி ரீவியில் CNN BBC இல வந்தாத்தானே கண்டுபிடிப்பு மற்றதெல்லாம் 'மாடு பிடிப்புப்' போல...! :roll:இடியப்பம்..புட்டே.. இரவல்.. தோசை.. ஒண்டுதான்.. கிட்ட.. நிக்குது.. அதைக்கூட.. பார்ப்பனியம்.. தேவைக்குத்தக்கமாதிரி.. பார்ப்பனியம்.. சொல்லுறவை.. பலர்.. இப்படிப்போகுது.. கண்டுபிடிப்புகள்.. அதென்ன.. ஆயுதம்.. அகிம்சை.. கண்டுபிடிப்பு..
முதலில...எடுத்ததற்கெல்லாம் உந்த மேற்குலக பெருமை பேசுறவையும்.. இக்கிலீசில பேசுறம் எண்டு கதைவிட்டே காலம் கழிக்கிறவையும்...தமிழர் என்ற முகமூடி போட்டவை என்ற உண்மை புரிஞ்சுதோ...எல்லாம் வெளிக்கும்...தமிழர் கண்டுபிடிப்புக்கள் வெளிச்சத்துக்கு வரும்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

