12-25-2004, 05:09 PM
உந்த கொலைகாரகுடும்பத்தில் பிறந்த அநுரா குலப்பொருமை பேசுகிறர் பாராளுமன்றத்திலை உவருடைய குடும்ப பெருமையை கேட்டால் உலகமே காறித்துப்பும். அநுரா எதிரணியிலை இருக்கும்போது அருமை அக்காவைபற்றி கூறிய கருத்துக்களை மறந்துவிட்டார்.இவர்களையெல்லாம் தெற்காசியாவின் சிறந்த தலைவர்கள் என்று வாக்கெடுப்பு வேறு.
அதுசரி காந்தி நேரு இந்திராகாந்தி எல்லாம் இறந்துவிட்டார்கள் என்ற துணிலைதானே அவர்கள் பெயரை சேர்த்திருக்கிளம்
அதுசரி காந்தி நேரு இந்திராகாந்தி எல்லாம் இறந்துவிட்டார்கள் என்ற துணிலைதானே அவர்கள் பெயரை சேர்த்திருக்கிளம்
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>

