08-06-2003, 12:21 PM
எவனேவனோ எழுதியதை கட்டிப்பிடிக்க என்ன கூலிக்கோ வாழுரம். எமக்குத் தேவையானதைத் தான் நாம் கேட்க வேண்டும். அவனவன் தன்னுடைய சுயநலன்களுக்காக எமது தலையில் இல்லாத பொல்லததுகளை கொண்டு ஏற்ற என்ன நாம் வக்கற்றவர்களா? பாதியோ முழுசோ மற்றவனை நம்பி வாழ ஈழத்தமிழர் இனி இளிச்சவாயரல்ல. (ஒரு சிலரைத் தவிர)
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

