12-23-2004, 05:06 PM
நிதர்சனத்தின் கவனத்திற்க்கு
மேலே குறிப்பிட்ட நபர் தமிழர் அல்ல
அத்துடன் ஒரு பிரயாணமுகவர் ஸ்தாபனம் நாடத்தி அதன்முலம் பல தமிழ்மக்களை ஏமாற்றிப்பண மோசடி செய்துள்ளார்.
ஏமாற்றப்பட்ட மக்களால் இப்பொழுது தேடப்பட்டும் வருகின்றார்.இவர் இந்த போலித்துண்டுப்பிரசுரங்களை பிரயாணமுகவர்நிலையத்துக்கு முகவரி கொடுத்த மக்களின் முகவரிக்கே அனுப்பியுள்ளார்.
அத்துடன் இவர் முன்பு நோர்வேயில் வாழ்ந்தவர் சிறிலங்காதூதரங்களுடன் நெருங்கிய உறவையையும்கொண்டுள்ளார்.
மேலதிக விபரம் விரைவில்
சந்தர்ப்பத்திற்க்கு நன்றி
நனா ரவல்ஸால் ஏமாற்றப்பட்ட தமிழன்
மேலே குறிப்பிட்ட நபர் தமிழர் அல்ல
அத்துடன் ஒரு பிரயாணமுகவர் ஸ்தாபனம் நாடத்தி அதன்முலம் பல தமிழ்மக்களை ஏமாற்றிப்பண மோசடி செய்துள்ளார்.
ஏமாற்றப்பட்ட மக்களால் இப்பொழுது தேடப்பட்டும் வருகின்றார்.இவர் இந்த போலித்துண்டுப்பிரசுரங்களை பிரயாணமுகவர்நிலையத்துக்கு முகவரி கொடுத்த மக்களின் முகவரிக்கே அனுப்பியுள்ளார்.
அத்துடன் இவர் முன்பு நோர்வேயில் வாழ்ந்தவர் சிறிலங்காதூதரங்களுடன் நெருங்கிய உறவையையும்கொண்டுள்ளார்.
மேலதிக விபரம் விரைவில்
சந்தர்ப்பத்திற்க்கு நன்றி
நனா ரவல்ஸால் ஏமாற்றப்பட்ட தமிழன்
vasan

