08-05-2003, 06:33 PM
sOliyAn Wrote:ஏதோ தமிழன் உலகை ஆண்டானாம்.. தமிழன் ஒருகாலத்திலை நாகரீகத்திலை சிறந்து விளங்கேக்கை.. வெள்ளைக்காரன் தேம்ஸ் நதியோரத்திலை உயிரோடை மீனைப் பிடிச்சு திண்டானாம்.. கேக்க என்னவோ நல்லாத்தானிருக்கு... இப்ப தமிழன் என்ன செய்கிறான்.. ஒவ்வொரு நாட்டுகாரனும் சாப்பாட்டு விசயத்திலைகூட புதுசு புதுசா கண்டுபிடிக்க.. இங்கை இடியப்பமும் புட்டும் தோசையும்தான்.. எதை எடுத்தாலும் ஒவ்வாருநாளும் ஒவ்வொருவிதமாய் மாறுது... ஆனால் தமிழினத்தில்.. மற்றவங்களை உல்டா செய்யுறதுமட்டுந்தான் வேகமாய் வளருது.. மற்றும்படி தானாக எதையாவது சாதித்து சாதனை படைத்தானா.. அப்படி எங்காவது நடந்திருந்தால் கூறமுடியுமா? சாலன்ஞ்!!!!!!!!!ஏன்ராப்பா.. சோழியான்.. தமிழீழத்திலிருந்து.. றெக்கற்.. விடலாம்.. புறொசெசர்.. சிப்.. செய்யலாம்.. எண்டெல்லாம்.. ஆய்வு.. செய்தாங்கள்.. கண்டு.. பிடிக்காமலே.. ஆய்விலை.. சொன்னவங்கள்..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

