12-22-2004, 01:30 PM
உது எதிர்பார்த்ததுதான்...ரத்வத்தை ஜெயசிக்கிறு ஆரம்பிச்சு மாங்குளத்தைப் பிடிச்சது வரை உதுகள பிசகாமச் செய்தவர்...அதற்கு அம்மா அவோட் கொடுத்தவா எல்லோ...இப்ப சும்மா இருப்பாவோ...அதுவும் ஜேவிபி யோட கூட்டு வைச்சுக் கொண்டு....!
அப்ப எனி வெள்ளவத்த.... கொட்டகேன... நாரேன்பிட்டிய... பம்பலப்பிட்டிய...கொல்பிட்டிய...தெகிவள... உதுகளையும் எனித்தமிழ் பெயருக்கு மாத்தச் சொல்லிக் கேக்கலாமே...என்ன செய்யினம் எங்கட தமிழ் எம்பிமார்....பார்ளிமெண்டில போடவேண்டியானே உதுகள...அவை அங்க அப்படிச் செய்ய முடியும் எண்டா... ஒன்றுபட்ட இலங்கைக்கே அவ எல்லாம் பண்ணலாம் எண்டா... தமிழர்கள் மட்டும் ஏன் பண்ணக் கூடாது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:
அப்ப எனி வெள்ளவத்த.... கொட்டகேன... நாரேன்பிட்டிய... பம்பலப்பிட்டிய...கொல்பிட்டிய...தெகிவள... உதுகளையும் எனித்தமிழ் பெயருக்கு மாத்தச் சொல்லிக் கேக்கலாமே...என்ன செய்யினம் எங்கட தமிழ் எம்பிமார்....பார்ளிமெண்டில போடவேண்டியானே உதுகள...அவை அங்க அப்படிச் செய்ய முடியும் எண்டா... ஒன்றுபட்ட இலங்கைக்கே அவ எல்லாம் பண்ணலாம் எண்டா... தமிழர்கள் மட்டும் ஏன் பண்ணக் கூடாது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

