12-16-2004, 09:26 PM
வரி இது போன்ற பிரச்சினைகள் இல்லாத அதிகூடிய வருமானம் எடுக்கக்கூடிய ஒரே வழி கோயில்தான். ஏன் புலம்பெய÷ நாடுகளிலை மட்டும் தான் கோயிலை வியாபார நிலையமாக்கிப்போட்டா÷கள் என்று கவலைப்படாதேங்கோ. இங்கை தாயகத்திலையும் உதுதான் நிலமை.
கதைக்கப்படுகின்ற விடயங்களும் உதே கருத்துக்கள் அடங்கியதுதான்.
என்ன -சிறீலங்காவிலையே எடுத்தனீங்கள் என்டதுக்குப் பதிலா எந்தக் கடையிலை எடுத்தனீங்கள் நல்ல வடிவாய்க்கிடக்கு - என்று சம்பாசணை மாறும். காட் கதைக்குப்பதிலா வெளிநாட்டில் கையிருப்பில் இருக்கும் மாப்பிள்ளைகளின் டேற்றாபேஸ் அலசப்படும்.
கதைக்கப்படுகின்ற விடயங்களும் உதே கருத்துக்கள் அடங்கியதுதான்.
என்ன -சிறீலங்காவிலையே எடுத்தனீங்கள் என்டதுக்குப் பதிலா எந்தக் கடையிலை எடுத்தனீங்கள் நல்ல வடிவாய்க்கிடக்கு - என்று சம்பாசணை மாறும். காட் கதைக்குப்பதிலா வெளிநாட்டில் கையிருப்பில் இருக்கும் மாப்பிள்ளைகளின் டேற்றாபேஸ் அலசப்படும்.
--
--
--

