Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோயிகள் வழிபடவா?பணம் சம்பாதிக்கவா?
#9
இது ஜேர்மனி ஹம் நகரில் இருக்கும் ஆலயம்.
இதனை அரம்பத்தில் தமிழ்மக்களே நிவகித்துவந்தனர். காலப்போக்கில் இதன் வருவாய்களை அறிந் ஹம் உள்ளூராட்சிசபை தமிழர்களை அணுகி உங்களுக்கு வசதியாக பெரிய கோவில் கட்ட நல்ல இடம் தருகிறோம் இந்த கோவிலை எமது நிர்வாகத்தின் கீழ் இயங்கவிடுங்கள் என்று பர்ந்துரைக்கப்பட்டது. இதற்கு தமிழர்களும் சம்மதிக்கவே இப்படி பெரிதாக கோவில் கட்டப்பட்டு இப்போது ஹம் உள்ளூராட்ட்சி சபையின் நிர்வாகத்தில் இயங்குகின்றது. ஜேர்மானியரே இந்தியாவில் இருந்து சிற்பிகளையும் உருவங்களையும் வாகனங்களையும் கப்பலில் இறக்குமதி செய்தனர். இப்போது உண்டியல் பணம் முதல் சகல வருவாய்களும் ஹம் உள்ளூராட்சி சபையினர்க்கே போகிறது. ஜேர்மானியரே ஐயர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றனர். என்ன கொடுமை இது ???

http://img137.exs.cx/img137/1126/dsc001442iy.jpg
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 12-16-2004, 05:33 AM
[No subject] - by Mathan - 12-16-2004, 05:52 AM
[No subject] - by hari - 12-16-2004, 06:26 AM
[No subject] - by வெண்ணிலா - 12-16-2004, 09:39 AM
[No subject] - by Nada - 12-16-2004, 01:47 PM
[No subject] - by ஊமை - 12-16-2004, 04:35 PM
[No subject] - by shiyam - 12-16-2004, 06:21 PM
[No subject] - by MEERA - 12-16-2004, 06:45 PM
[No subject] - by kuruvikal - 12-16-2004, 08:06 PM
[No subject] - by Thusi - 12-16-2004, 09:26 PM
[No subject] - by MEERA - 12-18-2004, 02:09 AM
[No subject] - by Mathan - 12-21-2004, 04:16 AM
[No subject] - by sinnappu - 12-24-2004, 05:28 PM
[No subject] - by Vasampu - 12-26-2004, 11:23 PM
[No subject] - by shiyam - 01-02-2005, 09:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)