Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோயிகள் வழிபடவா?பணம் சம்பாதிக்கவா?
#6
ஆரம்பத்தில் கோவில்கள் பிரார்த்தனைக்காகவும்இ எமது சமயத்தை வளர்க்கவுமே அமைக்கப்பட்டன. அப்போது அதற்க்கு புூசை செய்யக்கூட தாயகத்திலிருந்து புூசாரிமார் அழைக்கப்பட்டனர். அதன் பின்னர் பூசாரிமார் அதிகரிக்க அதிகரிக்க கோவில்கள் அதிகரித்தது. கனடாவைப் பொறுத்தவரை இப்போது இருக்கும் கோவில்கள் போதும் ஆனால் இவற்றில் பல வியாபார நோக்கத்திற்காக இயங்கு கின்றன. அதாவது தனியொருவரின் பெயரில் அதன் வைப்பகக் கணக்குள் இருக்கின்றன. அதன் கருத்து என்ன வெனில் அது சட்டப்படி ஒரு பொது லாபநோக்கற்ற நிறுவனமாகவும் நடைமுறையில் அது தனியொருவரின் வியாபார ஸ்தாபனமாகவும். இயங்குகின்றன. ஆனால் எந்த ஆலயத்தில் அதன் வருவாய்கள் பொது பெயரில் அதாவது ஆலயத்தின் பெயரில் இருக்கிறதோ அது நிச்சயம் பக்தர்களுக்கான ஆலயமாகக் கரத முடியும். கனடாவைப் பொறுத்தவரை சில ஆலயங்களுக்கு சிலர் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இப்படி இது ஒரு தனி நபர் வியாபாரமாகிவிட்டது. இவர்கள் இப்படி வியாபாரம் செய்ய இன்னோரு சாரார் இன்னோர் மதத்தவர்களால் பணம் கொடத்து வாங்கப்பட்டுள்ளனர். (யேகோவா வை நம்பும் கிறிஸ்தவர்களால்) இவர்கள் இனைந்ததுமில்லாமல் மற்றவர்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றனர்;. இவர்களைத் தடுக்க வேண்டிய சில ஊடகங்கள் இதற்க்கு ஆதரவு போல இந்து சமயத்திற்க்கு எதிராக கரத்துக்களை முன்வைக்கின்றனர். ஒன்று மட்டும் எனக்கு புரிய வில்லை இவர்கள் இந்து சமயத்தை எதிர்க்கின்றனரா? இல்லையேல் இந்து சமயத்தில் இருக்கும் சில தீய என்னங்களை எதிர்க்கின்றனரா? இவர்கள் தீய எண்ணங்களை எதிர்பவர்களாயின் ஏன் இந்து சமயத்திற்க்கு எதிராய் பரப்புரை செய்கிறார்கள்? தீய எண்ணங்களை யார் கடைப்பிடிக்கின்றனரோ அவர்களைப் பற்றி எழதுங்கள்? இதில் என்ன வேடிக்கை என்றால் இவர்கள் எழுதுவது இந்து சமயத்திற்க்கு எதிராய் ஆனால் இவர்களின் ஊடகங்களில் வருவதோ ஆலயங்களின் விளம்பரம் இதை என்னவேன்று செல்ல ?
அதை விடுத்து தொடருவோம்..
இங்கு இன்னோர் விடையம் ஆலயத்தை படம் வீடீயோ எடுக்க முடியாது. ஏனென்றால் இறைவனை படம் எடுக்கக் கூடாதாம். ஆனால் இறைவனின் ஆலயத்தில் நின்று வானொலி ஒலிபரப்புச் செய்யலாமா? ஆங்கில தொலைக்காட்சியில் கோயிலுக்குப் புூசை செய்வதாய் போஸ் கொடுக்கலாமா? இது பூசாரிமாரின் பிராடு.
இங்கு ஆலயங்கள் வியாபார நோக்கிலும் இருக்கிறது அதே நேரம் தமிழ் வளர்க்க சைவம் வளர்க்க என்று சமுதாயம் கொண்ட ஆலங்களும் இருக்கன்றன.

-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 12-16-2004, 05:33 AM
[No subject] - by Mathan - 12-16-2004, 05:52 AM
[No subject] - by hari - 12-16-2004, 06:26 AM
ஆரம்பத்தில் கோவில்கள் - by Nitharsan - 12-16-2004, 08:44 AM
[No subject] - by வெண்ணிலா - 12-16-2004, 09:39 AM
[No subject] - by Nada - 12-16-2004, 01:47 PM
[No subject] - by ஊமை - 12-16-2004, 04:35 PM
[No subject] - by shiyam - 12-16-2004, 06:21 PM
[No subject] - by MEERA - 12-16-2004, 06:45 PM
[No subject] - by kuruvikal - 12-16-2004, 08:06 PM
[No subject] - by Thusi - 12-16-2004, 09:26 PM
[No subject] - by MEERA - 12-18-2004, 02:09 AM
[No subject] - by Mathan - 12-21-2004, 04:16 AM
[No subject] - by sinnappu - 12-24-2004, 05:28 PM
[No subject] - by Vasampu - 12-26-2004, 11:23 PM
[No subject] - by shiyam - 01-02-2005, 09:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)