12-16-2004, 01:35 AM
KULAKADDAN Wrote:வள முகாமைத்துவம் என வரும் போது நிச்சயமாக பால்வேறு காரணிகளும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை.
கடலாிப்பு யாழ் குடாவில் இல்லை என்று அடித்து கூற முடியாது, ஆயினும் பாக்கு நீாிணையுள் இருப்பதால் தாக்கம் குறைவு. <b>இலங்கையிலும் மேற்கு கரை கடலாிப்புக்குட்பட கிழக்கு கரை மணல் படிவுக்குட்படுவதாக படித்த ஞாபகம்.</b>
வல்லிபுர பகுதியில் கடலலை மணலை சே÷க்க காற்று அள்ளி நிலபகுதியில் குவிக்கிறுது.
இலங்கையின் ஏனைய பகுதியில் -வன்னி உட்பட- புத்தளத்தின் கற்பிட்டி நீங்கலாக - நிலகீழ் நீாின் இருப்பு ஆறுகள், குளங்களின் நீ÷ இருப்பிலேயே தங்கியுள்ளது.
இங்கு முக்கியமானது ஏற்கனவே அருந்தலுக்குள்ளாகிவரும் வளத்தை கைத்தொழிலாக்குவது சாியா ?
யாழில் முதலிட பல உண்டு...
பழ பதனிடல்.... மரக்கறி......
இந்நீா் ஏற்றுமதியாக போகிறது புலத் தமிழ÷களை நோக்கி
மணல் படிவு என்பது கிழக்குக் கரையில் ஒரு சிறிய பகுதியில்தான் நிகழ்கிறது...பொத்துவில் பக்கம் கடலரிப்பு அதிகம்...வீடுகளே கடலுக்குள் சென்றிருப்பதை சமீபத்தில் ஒரு விபரணத்தில் பார்த்தோம்... யாழ்குடாநாட்டில் கடலரிப்பு ஒப்பீட்டளிவில் அதிகம் மேற்குக்கரை தெற்குக்கரை கருங்கற் கொண்டு செயற்கைமுறையில் முக்கிய பகுதிகள் கடலரிப்பு வேகத்தைக் குறைக்க பாதுகாப்பிடப்பட்டுள்ளது.. அந்த முறைப் பாதுகாப்புக் கூட யாழ் குடாவிலோ கிழக்குக் கரையிலோ கிடையாது குறிப்பாக அம்பாறை நோக்கிய கரை....!
நீங்கள் கேட்ட கேள்விக்கு குறிப்பாக அருகிவரும் நன்னீர் வள ஏற்றுமதித் தொழில் முதலீட்டுக்கு யாழ் குடா நிலத்தடி நீரை மையமாக வைத்து உகந்ததல்ல...ஆனால் கடல்நீர் தரைக்குள் வந்திருப்பதால்...கடல்நீரை நன்னீராக்கும் செயன்முறை மூலம் இதைச் செய்யலாம்...ஆனால் உற்பத்திச் செலவு அதிகமாகும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

