Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்பாணத்தில் புதிய போத்தலில் நீ÷ அடைக்கும் தொழிலகம்
#15
வள முகாமைத்துவம் என வரும் போது நிச்சயமாக பால்வேறு காரணிகளும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை.
கடலாிப்பு யாழ் குடாவில் இல்லை என்று அடித்து கூற முடியாது, ஆயினும் பாக்கு நீாிணையுள் இருப்பதால் தாக்கம் குறைவு. இலங்கையிலும் மேற்கு கரை கடலாிப்புக்குட்பட கிழக்கு கரை மணல் படிவுக்குட்படுவதாக படித்த ஞாபகம்.
வல்லிபுர பகுதியில் கடலலை மணலை சே÷க்க காற்று அள்ளி நிலபகுதியில் குவிக்கிறுது.
இலங்கையின் ஏனைய பகுதியில் -வன்னி உட்பட- புத்தளத்தின் கற்பிட்டி நீங்கலாக - நிலகீழ் நீாின் இருப்பு ஆறுகள், குளங்களின் நீ÷ இருப்பிலேயே தங்கியுள்ளது.

இங்கு முக்கியமானது ஏற்கனவே அருந்தலுக்குள்ளாகிவரும் வளத்தை கைத்தொழிலாக்குவது சாியா ?
யாழில் முதலிட பல உண்டு...
பழ பதனிடல்.... மரக்கறி......
இந்நீா் ஏற்றுமதியாக போகிறது புலத் தமிழ÷களை நோக்கி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 12-15-2004, 02:03 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 02:14 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 04:01 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 08:45 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 08:52 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 09:00 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 09:12 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 10:17 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 10:41 PM
[No subject] - by Kanani - 12-15-2004, 10:44 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 10:58 PM
[No subject] - by KULAKADDAN - 12-16-2004, 12:35 AM
[No subject] - by KULAKADDAN - 12-16-2004, 01:12 AM
[No subject] - by kuruvikal - 12-16-2004, 01:35 AM
[No subject] - by KULAKADDAN - 12-16-2004, 01:51 AM
[No subject] - by KULAKADDAN - 01-29-2005, 07:25 PM
[No subject] - by Jude - 01-31-2005, 12:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)