12-15-2004, 10:41 PM
கரைந்த கூறுகளை விட.....
இயற்கையில் குடாவில் நன்னீா் உவா் நீாின் மேல் குவிவில்லை வடிவில் மிதந்து காணப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் நிலகீழ் ஆறாக கடலுடன் கலக்கிறது. உ-ம் கீரிமலை
நீா் வில்லை உவா் நீாின் மிதந்து காணப்படுகிறமையை நிலாவரை கிணற்றில் அறியலாம்...
இவற்றை விளக்கும் படம் கைவசமில்லை, என்னால் வரையமுடியும் களத்தில் இணைக்கமுடியாது
இயற்கையில் குடாவில் நன்னீா் உவா் நீாின் மேல் குவிவில்லை வடிவில் மிதந்து காணப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் நிலகீழ் ஆறாக கடலுடன் கலக்கிறது. உ-ம் கீரிமலை
நீா் வில்லை உவா் நீாின் மிதந்து காணப்படுகிறமையை நிலாவரை கிணற்றில் அறியலாம்...
இவற்றை விளக்கும் படம் கைவசமில்லை, என்னால் வரையமுடியும் களத்தில் இணைக்கமுடியாது
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

