12-15-2004, 08:52 PM
KULAKADDAN Wrote:மணலகழ்வால் வல்லிபுர கோவில் கடற்கரை சோபை இழந்து, எதிர் கால கண்ணாடி உற்பத்திக்கான முதலிழந்து, உல்லாச பயணத்துகான வாய்ப்பிழந்தது கண்கூடு.....
இது நிலமேற் பரப்பால் கடல் நீா் உட்புக வழி வகுக்கும்.....
ஆனால் அதிகாித்த நீா் இறைப்பு... எம்மால் புறத்தே உணர முடியாது நிலக்கீழான ஊடுருவல்.....
அதுவும் உண்மைதான்...ஆனால் சரியான நீர் முகாமைத்துவம் இருந்தா அதைக்கட்டுப்படுத்தலாம்...ஆனால் நாங்க சொன்ன முன்னையவை இழக்கப்பட்டால் ஈடுசெய்ய முடியாதவை....! உலகில் அருகிவரும் வளங்களில் நன்னீரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

