12-15-2004, 08:45 PM
மணலகழ்வால் வல்லிபுர கோவில் கடற்கரை சோபை இழந்து, எதிர் கால கண்ணாடி உற்பத்திக்கான முதலிழந்து, உல்லாச பயணத்துகான வாய்ப்பிழந்தது கண்கூடு.....
இது நிலமேற் பரப்பால் கடல் நீா் உட்புக வழி வகுக்கும்.....
ஆனால் அதிகாித்த நீா் இறைப்பு... எம்மால் புறத்தே உணர முடியாது நிலக்கீழான ஊடுருவல்.....
இது நிலமேற் பரப்பால் கடல் நீா் உட்புக வழி வகுக்கும்.....
ஆனால் அதிகாித்த நீா் இறைப்பு... எம்மால் புறத்தே உணர முடியாது நிலக்கீழான ஊடுருவல்.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

