12-15-2004, 05:49 PM
இதற்கு புஸ்பிதாவின் பதில் ....
மற்றவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதில் மறுப்பேதும் சொல்வதற்கில்லை. பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் புலிகளை எதிர்ப்பதுவும், அது அவர்கள் உணர்வு சார்ந்த விடயம் என்று கூறி அதை புறக்கணிப்பதுவும் தவறு. நியாயத்தை உணர வைக்க வேண்டியது உணர்ந்த கொண்ட ஒவ்வொரு தமிழனினதும் கடமை. அதற்காக கருத்துக்கள் எதனையும் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் கூறுவதிலிருந்து புலிகளைப் பற்றிய தப்பபிப்பிராயம் கொண்டவர்கள் (புலி எதிர்ப்பாளர்களாலோ, வேறு ஏதும் காரணங்களாலோ..) தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படலாம்; இல்லையா?
புலி எதிர்ப்பாளர்கள் தனிப்பட்ட அனுபவம் சார்பாக புலி எதிர்ப்பினை மேற்கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோமாயின் கூட அது தமிழ் மக்களுக்கு, தமிழீழத்துக்கு பாதிப்பாக அமையுமிடத்து (நிச்சயமாக அமையும்) அங்கும் புலிகளை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. புலிகள் எதற்காக அதனை செய்தாhகள் என்பதனை பரிந்து கொள்ள வேண்டும். (// புலிகள் இதனை செய்திருக்க கூடாது என்று மக்கள் வருத்தப் படுகின்றஇ பொடியள் விசர் வேலை செய்து போட்டாங்கள் என்று கோபப்படுகின்ற சில காரியங்களையும் புலிகள் செய்திருக்கிறார்கள். //
ஏற்றுக் கொள்கிறேன். அது தவிர்க்க முடியாதது. நியாயப்படுத்த முயல்கிறேனோ????? ) புலி எதிர்ப்பாளர்கள் தங்கள் சந்ததியினரிடையேயும் புலிகள் மீதான வெறுப்பை (நடந்ததை ஒன்றுக்குப் பத்தாக கூறுவதன் மூலம்) ஏற்படுத்த தவறுவதில்லை என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். உலக நாடுகளுக்கான சந்திரிகா அம்மையாரினதும் அவரது பெரும் மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய லக்ஸ்மன் கதிர்காமரதும் பிரச்சாரங்கள் எவ்வாறு புலிகள் அமைப்பு வெளிநாடுகளில் தடை செய்யக் காரணமாய் அமைந்தனவோ அதை விடப் பெரிய விளைவுகளை புலி எதிர்ப்பாளர்களது கருத்துக்கள் ஏற்படுத்தும். அதனால் அது அவர்கள் உணர்வு சார்ந்த விடயம் என்று கூறி விலகி நிற்கக் கூடாது என எண்ணுகிறேன்.
<b>நன்றி - புஸ்பிதா</b>
மற்றவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதில் மறுப்பேதும் சொல்வதற்கில்லை. பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் புலிகளை எதிர்ப்பதுவும், அது அவர்கள் உணர்வு சார்ந்த விடயம் என்று கூறி அதை புறக்கணிப்பதுவும் தவறு. நியாயத்தை உணர வைக்க வேண்டியது உணர்ந்த கொண்ட ஒவ்வொரு தமிழனினதும் கடமை. அதற்காக கருத்துக்கள் எதனையும் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் கூறுவதிலிருந்து புலிகளைப் பற்றிய தப்பபிப்பிராயம் கொண்டவர்கள் (புலி எதிர்ப்பாளர்களாலோ, வேறு ஏதும் காரணங்களாலோ..) தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படலாம்; இல்லையா?
புலி எதிர்ப்பாளர்கள் தனிப்பட்ட அனுபவம் சார்பாக புலி எதிர்ப்பினை மேற்கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோமாயின் கூட அது தமிழ் மக்களுக்கு, தமிழீழத்துக்கு பாதிப்பாக அமையுமிடத்து (நிச்சயமாக அமையும்) அங்கும் புலிகளை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. புலிகள் எதற்காக அதனை செய்தாhகள் என்பதனை பரிந்து கொள்ள வேண்டும். (// புலிகள் இதனை செய்திருக்க கூடாது என்று மக்கள் வருத்தப் படுகின்றஇ பொடியள் விசர் வேலை செய்து போட்டாங்கள் என்று கோபப்படுகின்ற சில காரியங்களையும் புலிகள் செய்திருக்கிறார்கள். //
ஏற்றுக் கொள்கிறேன். அது தவிர்க்க முடியாதது. நியாயப்படுத்த முயல்கிறேனோ????? ) புலி எதிர்ப்பாளர்கள் தங்கள் சந்ததியினரிடையேயும் புலிகள் மீதான வெறுப்பை (நடந்ததை ஒன்றுக்குப் பத்தாக கூறுவதன் மூலம்) ஏற்படுத்த தவறுவதில்லை என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். உலக நாடுகளுக்கான சந்திரிகா அம்மையாரினதும் அவரது பெரும் மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய லக்ஸ்மன் கதிர்காமரதும் பிரச்சாரங்கள் எவ்வாறு புலிகள் அமைப்பு வெளிநாடுகளில் தடை செய்யக் காரணமாய் அமைந்தனவோ அதை விடப் பெரிய விளைவுகளை புலி எதிர்ப்பாளர்களது கருத்துக்கள் ஏற்படுத்தும். அதனால் அது அவர்கள் உணர்வு சார்ந்த விடயம் என்று கூறி விலகி நிற்கக் கூடாது என எண்ணுகிறேன்.
<b>நன்றி - புஸ்பிதா</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

