12-15-2004, 05:14 PM
KULAKADDAN Wrote:அட நிங்க வேற....
இயக்குனா் மாரை கேட்டு பருங்கோ இதெல்லாம் உண்மை சம்பவங்களிலை இருந்து எடுத்தது இப்பிடி நடக்ககூடதெண்டு தாங்கள் படமெடுத்தமெண்டுவாங்க
சரி அப்படித்தான் என்றாலும்...எங்கையோ ஒரு மூலைக்க நடக்கிறத ஏன் உலகம் பூராவும் தம்பட்டம் அடிச்சு அறியாதவனுக்கு அறியக்கூடாதத அறிவிக்கிறியள்... இதில மூன்று இருக்கு ஒன்று சினிமா இரண்டாவது இணையத்தளங்கள் மூன்றாவது பத்திரிகைகள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

