12-15-2004, 12:40 AM
தகவலுக்கு நன்றி சயந்தன்..........................
உள்ளதைச் சொல்ல குற்றமுள்ள நெஞ்செல்லாம் குறுகுறுக்குது பார்த்தியளே...
சண்டைதான் வேண்டும் என்று சொல்பவர்கள் என்ன தான் நினைத்து சொல்லுகிறார்களோ தெரியவில்லை. 2001 ம் ஆண்டுவரை நான் வன்னிமண்ணில் யுத்தத்தின் கொடூரங்களை அனுபவித்தேன்.
யாப்பாணத்தில் இருக்கும் போது பசிக்கும் போது எங்கள் வீட்டு தென்னை மரங்களில் இளநீர் என்றாலும் கிடைக்கும் வன்னி வந்தபின் அதுகும் இல்லாது வாடிய நாட்கள்..........
இதிலே யாரும் போரினால் இடம் பெயர்ந்தவர்கள் இல்லை சரியாக சொன்னீர்கள் சயந்தன் அனைவரும் பணம் தேடியே இங்கு வந்து சேர்ந்தார்கள். போரினால் இடம் பெயர்ந்தவர்கள் இந்தியாவிலும் சிறீலங்காவின் ஏனைய இடங்களிலும் வன்னியிலும் தான் இருக்கிறார்கள்.
நான் இங்கு வந்திருப்பது எமது குடும்பத்து வறுமை தான் காரணம். அதற்கு வன்னியில் புலிகள் இயக்கத்தின் அனுமதி பெற்று தான் இங்கு வந்து சேர்ந்தேன்.
1995 ற்கு முதலிலே புலம் பெயர்ந்தவர்களுக்கு யுத்தத்தின் கொடூரம் தெரிந்திருக்க நியாயம் இல்லை........
சயந்தன் நீங்கள் சொன்னது போல பெருமைக்காக பெயர் தேடும் இயக்க ஆதரவாளர்கள் ஜேர்மனியிலே நிறையவே இருக்கிறார்கள். ******. அது எம்முடைய புலம் பெயர்ந்த ஆரம்பநாட்கள். எமக்கு 450 டொச் மார்க்குகளே ஜேர்மன் அரசாங்கத்தால் சமூக உதவிப்பணம் என்ற பெயரில் தரப்பட்டது. அதில் எமது சாப்பாட்டு செலவு போக எஞ்சியதை இறுக சேமித்து தாயகத்தில் எம் உறவுகளுக்கு அனுப்பிவந்தோம். (அன்றைய வன்னியில் பொருட்களின் விலை உங்களுக்கு தெரியும் தானே) நாம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தே வந்தபடியால் எமக்கு புலிகளைப் பற்றி ஓரளவு தெரியும். அதனால் இந்த அமைப்பளர்களுக்கு சற்று தாயக நிலை...., புலிகலின் நிலைப்பாடு அணுகுமுறை என்பன பற்றி எடுத்துச் சொன்னோம். அதன் பின் அவர்கல் எங்கலுடன் இப்படி மோதுப்படுவதில்லை. எமது மாகானத்தில் அந்தக் காலங்களில் புலிகள் இயக்கம் மேல் மக்களுக்கு அதீத வெறுப்பு இருந்ததை ஆரம்ப நாட்களில் உணர முடிந்தது.
காரணம் நீங்கள் கூறிய ஆட்கள் போண்றவர்கள்.
**** நீக்கப்பட்டுள்ளது
உள்ளதைச் சொல்ல குற்றமுள்ள நெஞ்செல்லாம் குறுகுறுக்குது பார்த்தியளே...
சண்டைதான் வேண்டும் என்று சொல்பவர்கள் என்ன தான் நினைத்து சொல்லுகிறார்களோ தெரியவில்லை. 2001 ம் ஆண்டுவரை நான் வன்னிமண்ணில் யுத்தத்தின் கொடூரங்களை அனுபவித்தேன்.
யாப்பாணத்தில் இருக்கும் போது பசிக்கும் போது எங்கள் வீட்டு தென்னை மரங்களில் இளநீர் என்றாலும் கிடைக்கும் வன்னி வந்தபின் அதுகும் இல்லாது வாடிய நாட்கள்..........
இதிலே யாரும் போரினால் இடம் பெயர்ந்தவர்கள் இல்லை சரியாக சொன்னீர்கள் சயந்தன் அனைவரும் பணம் தேடியே இங்கு வந்து சேர்ந்தார்கள். போரினால் இடம் பெயர்ந்தவர்கள் இந்தியாவிலும் சிறீலங்காவின் ஏனைய இடங்களிலும் வன்னியிலும் தான் இருக்கிறார்கள்.
நான் இங்கு வந்திருப்பது எமது குடும்பத்து வறுமை தான் காரணம். அதற்கு வன்னியில் புலிகள் இயக்கத்தின் அனுமதி பெற்று தான் இங்கு வந்து சேர்ந்தேன்.
1995 ற்கு முதலிலே புலம் பெயர்ந்தவர்களுக்கு யுத்தத்தின் கொடூரம் தெரிந்திருக்க நியாயம் இல்லை........
சயந்தன் நீங்கள் சொன்னது போல பெருமைக்காக பெயர் தேடும் இயக்க ஆதரவாளர்கள் ஜேர்மனியிலே நிறையவே இருக்கிறார்கள். ******. அது எம்முடைய புலம் பெயர்ந்த ஆரம்பநாட்கள். எமக்கு 450 டொச் மார்க்குகளே ஜேர்மன் அரசாங்கத்தால் சமூக உதவிப்பணம் என்ற பெயரில் தரப்பட்டது. அதில் எமது சாப்பாட்டு செலவு போக எஞ்சியதை இறுக சேமித்து தாயகத்தில் எம் உறவுகளுக்கு அனுப்பிவந்தோம். (அன்றைய வன்னியில் பொருட்களின் விலை உங்களுக்கு தெரியும் தானே) நாம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தே வந்தபடியால் எமக்கு புலிகளைப் பற்றி ஓரளவு தெரியும். அதனால் இந்த அமைப்பளர்களுக்கு சற்று தாயக நிலை...., புலிகலின் நிலைப்பாடு அணுகுமுறை என்பன பற்றி எடுத்துச் சொன்னோம். அதன் பின் அவர்கல் எங்கலுடன் இப்படி மோதுப்படுவதில்லை. எமது மாகானத்தில் அந்தக் காலங்களில் புலிகள் இயக்கம் மேல் மக்களுக்கு அதீத வெறுப்பு இருந்ததை ஆரம்ப நாட்களில் உணர முடிந்தது.
காரணம் நீங்கள் கூறிய ஆட்கள் போண்றவர்கள்.
**** நீக்கப்பட்டுள்ளது

