12-14-2004, 01:14 PM
ஹிஹிஹிஹி.......
அவ÷ சொன்னது.....
அங்கேயே இருந்திருந்தால்........(வேறு வழியில்லாமல்) போராளி ஆகியிருப்பேன்.... நல்லவேளை இங்காலே வந்திட்டன் எண்டெல்லே...
வெளிநாட்டிற்கு வந்தபின் புலி ஆகியவ÷களை (என்னைப் போல் தாய்நாட்டிலும் தாகத்தோடு திரிந்து சந்த÷ப்ப வசத்தால் புலத்தில் ஒதுங்கியோரும் உண்டு)நான் அழைப்பது காகிதப் புலிகள்
அவ÷ சொன்னது.....
அங்கேயே இருந்திருந்தால்........(வேறு வழியில்லாமல்) போராளி ஆகியிருப்பேன்.... நல்லவேளை இங்காலே வந்திட்டன் எண்டெல்லே...
வெளிநாட்டிற்கு வந்தபின் புலி ஆகியவ÷களை (என்னைப் போல் தாய்நாட்டிலும் தாகத்தோடு திரிந்து சந்த÷ப்ப வசத்தால் புலத்தில் ஒதுங்கியோரும் உண்டு)நான் அழைப்பது காகிதப் புலிகள்
!

