08-02-2003, 07:16 PM
பாலு மகேந்திரா அவர்களின் பேட்டியிலிருந்து ..........கேள்வி:- கண்டியில் கதிர்காமம் இருக்கு என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு தப்பான பதிவுகளை அவர்கள் பண்ணக் காரணம் என்ன? யார் எம்மைக் கேட்டுவிடப் போகின்றார்கள் என்பதுதான். படம் தான் எடுக்க முடியாத சூழ்நிலை. நீங்கள் தன்னும் கூட்டிக்காட்டலமே. மணிரத்தினம் எல்லாம் தன் இஷ்டத்திற்கு படம் பண்ணுகிறார்?
எனக்கு அருவருப்பாக இருக்கு. இவர்களைத் தட்டிக் கேட்பதோ, பதில் சொல்வதோ எனக்கு அருவருப்பாக இருக்கு. ஏனெனில் இவர்கள் மெத்தப் படித்த மனிதர்கள். பொறுப்புள்ளவர்கள் எனத் தங்களை பிரகடனப்படுத்திக் கொண்ட மனிதர்கள். இவர்களைத் தட்டிக் கேட்க அருவருப்பாக இருக்கு. என்னிடம் ஒரு கேள்வி வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்கள் இந்தத் தெனாலியையும் சரி மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டாலையும் சரி எதற்காக வெற்றிப் படமாக்கினார்கள்.?
இதை ஒரு குற்ற உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும். எனக்குள்ளும். அந்தக் குற்ற உணர்வு இருக்கு. மணிரத்தினத்தை நான் எதிர்க்காததற்குக்
காரணம் மணிரத்தினம் ஒரு முதிர்ச்சி அடைந்த கலைஞன். மெத்தப்படித்தவர். என்னுடைய நல்ல நண்பன். அவரை விமர்சிக்கவோ, தட்டிக் கேட்கவோ
எனக்குப்பிடிக்கவில்லை. ஏனெனில் எனக்குச் சலிப்பாக இருக்கு. தெரியாமல் ஒருத்தர் பண்ணினால் கூப்பிட்டுக் கேட்கலாம். ஆனால், தெரிந்து கொண்டே
வியாபார நோக்கில் உபயோகப்படுத்துகிற வேளையில் அவருடன் பேச வேண்டிய அவசியமே இல்லை. அது தேவை இல்லாதது, அவர்களைக் கேள்வி கேட்கவே அருவருப்பாக உள்ளது.
புகலிடத்தில் வாழும் எமக்கோ எந்த அருவருப்பும் இல்லை...இதுவரை இந்தப் பேட்டியைப் படிக்காதவர்கள் இனியாவது படியுங்கள்..கொஞ்சமாவது எங்களை நாம் திரும்பிப்பார்க்க உதவும்
எனக்கு அருவருப்பாக இருக்கு. இவர்களைத் தட்டிக் கேட்பதோ, பதில் சொல்வதோ எனக்கு அருவருப்பாக இருக்கு. ஏனெனில் இவர்கள் மெத்தப் படித்த மனிதர்கள். பொறுப்புள்ளவர்கள் எனத் தங்களை பிரகடனப்படுத்திக் கொண்ட மனிதர்கள். இவர்களைத் தட்டிக் கேட்க அருவருப்பாக இருக்கு. என்னிடம் ஒரு கேள்வி வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்கள் இந்தத் தெனாலியையும் சரி மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டாலையும் சரி எதற்காக வெற்றிப் படமாக்கினார்கள்.?
இதை ஒரு குற்ற உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும். எனக்குள்ளும். அந்தக் குற்ற உணர்வு இருக்கு. மணிரத்தினத்தை நான் எதிர்க்காததற்குக்
காரணம் மணிரத்தினம் ஒரு முதிர்ச்சி அடைந்த கலைஞன். மெத்தப்படித்தவர். என்னுடைய நல்ல நண்பன். அவரை விமர்சிக்கவோ, தட்டிக் கேட்கவோ
எனக்குப்பிடிக்கவில்லை. ஏனெனில் எனக்குச் சலிப்பாக இருக்கு. தெரியாமல் ஒருத்தர் பண்ணினால் கூப்பிட்டுக் கேட்கலாம். ஆனால், தெரிந்து கொண்டே
வியாபார நோக்கில் உபயோகப்படுத்துகிற வேளையில் அவருடன் பேச வேண்டிய அவசியமே இல்லை. அது தேவை இல்லாதது, அவர்களைக் கேள்வி கேட்கவே அருவருப்பாக உள்ளது.
புகலிடத்தில் வாழும் எமக்கோ எந்த அருவருப்பும் இல்லை...இதுவரை இந்தப் பேட்டியைப் படிக்காதவர்கள் இனியாவது படியுங்கள்..கொஞ்சமாவது எங்களை நாம் திரும்பிப்பார்க்க உதவும்
-

