12-08-2004, 04:56 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/gopikaw-515.jpg' border='0' alt='user posted image'>
<b>கதிரவனின்
பொற்கரங்கள் தீண்ட
மலர்ந்து
காதல் வயமான மலர்களே...
வண்டுகள்
அழைப்பதும் தான் ஏன்...???!
முதல் காதலன் விட்டு
காதலின் பெயரால்
சல்லாபிக்கவா...??!
ஓஓ.....
அதுதான் மனிதப் பெண்டிரும்
மலர்கள் ஆகினரோ....!
அட கம்பா...
நீ கில்லாடி
உவமை காட்டி
உண்மை செப்பினாய்....!
நாம் தான்
புரிதலின்றி
கடலாம் ஆழமாம் என்று
பிதட்டியபடி
புரிதலில்லா மூடராய்...!</b>
நன்றி... http://kuruvikal.yarl.net/
<b>கதிரவனின்
பொற்கரங்கள் தீண்ட
மலர்ந்து
காதல் வயமான மலர்களே...
வண்டுகள்
அழைப்பதும் தான் ஏன்...???!
முதல் காதலன் விட்டு
காதலின் பெயரால்
சல்லாபிக்கவா...??!
ஓஓ.....
அதுதான் மனிதப் பெண்டிரும்
மலர்கள் ஆகினரோ....!
அட கம்பா...
நீ கில்லாடி
உவமை காட்டி
உண்மை செப்பினாய்....!
நாம் தான்
புரிதலின்றி
கடலாம் ஆழமாம் என்று
பிதட்டியபடி
புரிதலில்லா மூடராய்...!</b>
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

