08-02-2003, 10:55 AM
ஜீவன் அவர்களே அத்திரைபடத்தில் சித்தரிக்கப்பட்ட பல கதை,காட்சி அமைப்புக்கும் ஈழத்தமிழர் போரியல் போராட்ட, சமூக வாழ்வியலுக்கும் இடையே பல கருத்தியல் வேறுபாடுகள் உள்ள போதும் சிலவற்றை இரத்தினச் சுருக்கமாக சுட்டிக்காட்டி உங்கள் தரமான விளக்கத்தை வைத்துள்ளீர்கள்.... பாராட்டுக்கள் நன்றிகள்...!
எனினும் கதை அம்சங்களைவிடவும் காட்சியமைப்புக்கள் பெரிதும் வேற்று மொழிப்பார்வையாளர்களைப் பெரிதும் பாதிக்கின்றன என்பது அனுபவத்தால் கண்ட உண்மை...சில மாதங்களுக்கு முன் எம்மை சந்தித்த கன்னட நண்பர் ஒருவர் இலங்கையைப் பற்றிக்க கதைக்கும் போது 'தமிழர்களைவிட சிங்களவர்கள் நல்லம் போல' என்று சொன்னார்...ஏன் என்று கேட்க அவர் சொன்ன பதில்..... கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் எவ்வளவோ இடர்களுக்கு மத்தியில் தமிழருக்காக தனது உயிரையே பணயம் வைத்து ஒரு சிங்களவர் செயற்பட அவரையே தமிழர்கள் சித்திரவதை செய்கிறார்களே என்றார்....பின் அவருக்கு உண்மையை விளக்கி, காட்சிகளின் பொய்த்தன்மையைக் காட்டிய பிந்தான் ..அப்படத்தின் மூலம் சொல்லப்பட மறந்த யதார்த்தக் காட்சிகளை அவருக்கு காட்ட முடிந்தது...அவர் நம்பினாரோ இல்லையோ அது வேறு விடயம்....!..இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவப் பட்டதாரி...!
இவற்றை வியாபார நோக்கத்துக்கப்பால் உண்மையான இனப்பற்றுடன் தயாரிக்கும் படைப்பாளிகளுக்கு எடுத்துச் சொல்வதே ஏதாவது மாற்றங்களுக்கு வழிவகுக்கும் அதைவிடுத்து உண்மை புரிந்தும் தவறாக காட்ட முனைபவர்களுக்கு எதைச் சொல்லியும் பலம் ஏது கிடைக்கப்போவதில்லை...அவர்களின் பொக்கற் நிரம்பினால் போதும் ...இங்கும் அதுதான் முக்கிய இடம் பிடித்துள்ளதோ...?!
:twisted:
:roll: :twisted:
எனினும் கதை அம்சங்களைவிடவும் காட்சியமைப்புக்கள் பெரிதும் வேற்று மொழிப்பார்வையாளர்களைப் பெரிதும் பாதிக்கின்றன என்பது அனுபவத்தால் கண்ட உண்மை...சில மாதங்களுக்கு முன் எம்மை சந்தித்த கன்னட நண்பர் ஒருவர் இலங்கையைப் பற்றிக்க கதைக்கும் போது 'தமிழர்களைவிட சிங்களவர்கள் நல்லம் போல' என்று சொன்னார்...ஏன் என்று கேட்க அவர் சொன்ன பதில்..... கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் எவ்வளவோ இடர்களுக்கு மத்தியில் தமிழருக்காக தனது உயிரையே பணயம் வைத்து ஒரு சிங்களவர் செயற்பட அவரையே தமிழர்கள் சித்திரவதை செய்கிறார்களே என்றார்....பின் அவருக்கு உண்மையை விளக்கி, காட்சிகளின் பொய்த்தன்மையைக் காட்டிய பிந்தான் ..அப்படத்தின் மூலம் சொல்லப்பட மறந்த யதார்த்தக் காட்சிகளை அவருக்கு காட்ட முடிந்தது...அவர் நம்பினாரோ இல்லையோ அது வேறு விடயம்....!..இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவப் பட்டதாரி...!
இவற்றை வியாபார நோக்கத்துக்கப்பால் உண்மையான இனப்பற்றுடன் தயாரிக்கும் படைப்பாளிகளுக்கு எடுத்துச் சொல்வதே ஏதாவது மாற்றங்களுக்கு வழிவகுக்கும் அதைவிடுத்து உண்மை புரிந்தும் தவறாக காட்ட முனைபவர்களுக்கு எதைச் சொல்லியும் பலம் ஏது கிடைக்கப்போவதில்லை...அவர்களின் பொக்கற் நிரம்பினால் போதும் ...இங்கும் அதுதான் முக்கிய இடம் பிடித்துள்ளதோ...?!
:twisted:
:roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

