12-04-2004, 12:18 PM
தகவல்கலைப் பார்த்தேன், நல்லது!
ஒரு தமிழ்ப் படைப்பாளி, அதுவும் டமிழ்நாட்டு சமூக சீர்கேடுகளின் முகத்திரையை அம்பலப்படுத்த, ஒரு தமிழ்ப் பெண்ணாக ........ பாராட்டுதற்குரியது. ஊக்குவிக்கப்படுதற்குரியதும். ஆனால் .....
........ எமது பணத்திற்காகவும், எம்மை வியாபாரப்பொருட்களாகவும் பாவித்தும் எம்மை எள்ளி நகையாடியும், எமது போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியும் வரும் டமிழ்நாட்டு சினிமா வியாபார விபச்சாரிகள் போன்ற வட்டத்திலிருந்து வெளிக்கிட்டு எமது உணர்வுகளை இவர்கள் எப்போது புரியப் போகிறார்கள்? ........
.......... காலத்திற்கு காலம் புலத்தில் வந்து "வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்" போன்ற வீர வசனங்களைப் பேசியும் ஏமாற்றாமல், இன்று டமிழ்நாட்டு கலைஞர்களையும் வாழவைக்கும் ஈழத்தவர்களின் உணர்வுகலைப் புரியாமல் பார்ப்பணிய ஆதிக்கத்துக்கு எவ்வளவு காலம் சேவகம் செய்யப் போகிறார்கல்? ...
....... தனக்கு மிஞ்சியதுதான் தானம். அப்படியாக எம் கலைகளையும் கலைஞர்களையும் கரம் கொடுத்து தூக்கி விட்டதன் பின்பு மற்றவர்களுக்கு இறைப்போம்??????? ......
ஒரு தமிழ்ப் படைப்பாளி, அதுவும் டமிழ்நாட்டு சமூக சீர்கேடுகளின் முகத்திரையை அம்பலப்படுத்த, ஒரு தமிழ்ப் பெண்ணாக ........ பாராட்டுதற்குரியது. ஊக்குவிக்கப்படுதற்குரியதும். ஆனால் .....
........ எமது பணத்திற்காகவும், எம்மை வியாபாரப்பொருட்களாகவும் பாவித்தும் எம்மை எள்ளி நகையாடியும், எமது போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியும் வரும் டமிழ்நாட்டு சினிமா வியாபார விபச்சாரிகள் போன்ற வட்டத்திலிருந்து வெளிக்கிட்டு எமது உணர்வுகளை இவர்கள் எப்போது புரியப் போகிறார்கள்? ........
.......... காலத்திற்கு காலம் புலத்தில் வந்து "வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்" போன்ற வீர வசனங்களைப் பேசியும் ஏமாற்றாமல், இன்று டமிழ்நாட்டு கலைஞர்களையும் வாழவைக்கும் ஈழத்தவர்களின் உணர்வுகலைப் புரியாமல் பார்ப்பணிய ஆதிக்கத்துக்கு எவ்வளவு காலம் சேவகம் செய்யப் போகிறார்கல்? ...
....... தனக்கு மிஞ்சியதுதான் தானம். அப்படியாக எம் கலைகளையும் கலைஞர்களையும் கரம் கொடுத்து தூக்கி விட்டதன் பின்பு மற்றவர்களுக்கு இறைப்போம்??????? ......
" "

