08-01-2003, 12:27 PM
குழப்படி செய்த மாணவன் ஆசிரியரின் புத்திசாலித்தனத்தால் திருந்தியிருப்பான். ஆனால் இந்த கேடு கெட்டதுகள் யாருடையதோ தூண்டுதலில் அல்லவா இருப்பதையும் இல்லாமலாக்க வருகின்றார்கள். உள்ளே நுழைந்து அந்நியனுக்கவேவு பார்க்கவா? அல்லது இல்லாததும் பொல்லாததும் எழுதி யாரிடமாவது பணம் பார்க்கவா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

