12-02-2004, 05:06 PM
நான் ஏன் லீனாவாலை ஈழத்தமிழருக்கு என்ன பிரசேனம் எண்டுகேட்டனான் எண்டாஇப்ப ஆரார் எந்நவழியால உள்ளடினம் எண்டு தெரியாமல் கிடக்கு பிறகு அவையள் எங்களிற்கு படம் காட்டிபோட்டு போனபிறகு அய்யோ எண்டு கத்தகூடாதல்லே
; ;

