11-28-2004, 03:15 PM
vennila Wrote:என்ன செய்கிறது, எதை என்று நான் பார்ப்பது, நாட்டை பார்ப்பதா? அல்லது வீட்டை பார்ப்பதா? அல்லது கருத்துக்களத்தை பார்ப்பதா? துனைக்கு இருந்தவர்களும் ஓடிட்டார்கள், எல்லாம் நான் பார்க்கவேண்டியுள்ளதுhari Wrote:தமிழினி, எந்த பகுதியை எப்ப எழுதினீர்கள்??, என் கண்ணில் இன்றுதான் பட்டது, தமிழினி, குருவிகள், கவிதன் அனைவரின் கவிதைகளும் அருமை, வாழ்த்துக்கள் உங்கள் கவிதை புலமை வளர!
என்ன மன்னா. இந்தப்பகுதி கார்த்திகை 17 எழுதப்பட்டது. நல்லகாலம் இன்று எனினும் உங்கள் கண்ணில் தென்பட்டது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->