11-27-2004, 01:04 AM
Quote:மன்னிப்புகேட்க தெரிந்தவன்மனிதன்; மன்னிக்;கதெரிந்தவன் மகாத்மா
Quote:அடடடடடடா.......மீண்டும் தாய்மண்ணும் குருவிகளுமா?????
_________________
தாய்மண் இப்ப தானே வந்தார் அவருக்கு புரியலை கனக்க குழம்பிவிட்டார்.... நன்றாக கருத்துகளை படியுங்கள் பழையவைகளை..... நீங்கள் வந்த உடனை யார் யார் என்ன செய்கிறார்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று புரியாமல் நிக்கிறீர்கள்... இன்றையான் கருதுக்கு இன்றையான் பதிலாக இருக்காமல் பலநாள் கருத்துக்களை படித்த ஒருவராக எழுதுங்கள்...
[b][size=18]

