11-26-2004, 05:13 PM
ஆயா குருவிகளே நாங்க எப்ப சொன்னம் நாங்க தமிழீழத்தை மீட்கப்போறம் என்டு??? சும்மா நீங்களே கற்பனை பன்னி ஏதோ எழுதிறீங்க போல இருக்கு? இல்லாட்டி நான் சொன்ன மாதிரி நீங்க பகல் கனவு காண்றீங்களா? நீங்க தான் பகல் கனவில மன்னா் ஆச்சே!!!

