07-31-2003, 11:57 AM
மணிரத்தினத்தின் திறமைக்குத்தான் விருதே தவிர
எமது பிரச்சனைக்கல்ல.வீணாக குழம்பக்கூடாது.
அது ஒரு தத்துக்குழந்தையின் கதை..
எம்மவர் பல்லிளித்து வாங்குவதற்காக அதில் இலங்கையில் நடப்பதாக கதை செருகப்பட்டது .அவ்வளவுதான்..
இதை சிலர் தெளிவில்லாமல் மாங்குளத்தில் மலையிருக்கிறதா என கூப்பாடு போட்டு விமர்சனம் எழுதியது வேறு கதை..
மணிரத்தினம் ஒரு திறமையான வியாபாரி அவ்வளவுதான்
எமது பிரச்சனைக்கல்ல.வீணாக குழம்பக்கூடாது.
அது ஒரு தத்துக்குழந்தையின் கதை..
எம்மவர் பல்லிளித்து வாங்குவதற்காக அதில் இலங்கையில் நடப்பதாக கதை செருகப்பட்டது .அவ்வளவுதான்..
இதை சிலர் தெளிவில்லாமல் மாங்குளத்தில் மலையிருக்கிறதா என கூப்பாடு போட்டு விமர்சனம் எழுதியது வேறு கதை..
மணிரத்தினம் ஒரு திறமையான வியாபாரி அவ்வளவுதான்
