07-31-2003, 09:14 AM
தாத்தா நித்திரையாலை எழும்பாம கன்னத்தில் முத்தமிட்டாலுக்கு பாராட்டுச்செய்யிறவையை எழுப்பத்தான் இந்தச்செய்தி. களத்திலேயே பார்த்திருப்பீர்கள் கன்னத்தில் முத்தமிட்டால் நடிப்பு , பாடல் , காட்சியமைப்பு , என ஆகா ஓகோ என மாலைகள் எம்மிடமிருந்தே வருகிறது. ஆனால் யாரின் சமாதியின் மேல்நி;ன்று மணிரத்தினமென்ற வியாபாரி விருதினைப் பெற்றார் என்பதனை யார் கதைத்தார். ஓ...சிலவேளை அது ஒரு கலைத்துறையோ தாத்தா.....?
hock:
hock:
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

