11-24-2004, 08:52 PM
இன்றிரவு மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இரண்டு பொதுமக்கள் இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கும் தேசத்துரோகிகளினால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். மாவீரர் தின அலங்காரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களே சுட்டுக் கொல்லப்படதாக தெரிகிறது.
தமிழ்த் தேசியத்திற்காக தம் உயிரை அர்பணித்த இவ்விரு நாட்டுப்பற்றாளருக்கும் எமது அஞ்சலிகளைச் செலுத்தும் இவ்வேளை இந்தத் தேசத்துரோகிகள் அணைவருமே கருவறுக்கப்படும் காலம் அதிகமில்லை.
தமிழ்த் தேசியத்திற்காக தம் உயிரை அர்பணித்த இவ்விரு நாட்டுப்பற்றாளருக்கும் எமது அஞ்சலிகளைச் செலுத்தும் இவ்வேளை இந்தத் தேசத்துரோகிகள் அணைவருமே கருவறுக்கப்படும் காலம் அதிகமில்லை.
"
"
"

