11-24-2004, 11:23 AM
[quote=vasisutha]நான் எழுதியதின் உட்கருத்தை விளங்காமல்
என்மேல் கருத்தை திசை திருப்புவதாக பழி போடுவது
நியாமா குருவி??
"கல்லை கண்டால் நாயை காணோம்
நாயை கண்டால் கல்லை காணோம்" .. அதாவது
நாயின் சிற்பம் ஒன்று இருக்கிறது அதை நாய் என்று பார்த்தால் உங்கள் கண்களுக்கு நாய் தெரியும்.. கல்லென்று பார்த்தால் அது வெறும் கல்லாகத்தான் உங்கள் பார்வைக்கு தெரியும்!
இதையே கவிஞர் ஒருவர் பாட்டில் இப்படி சொல்லியிருக்கிறார்..
"தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலையென்றால் அது சிலைதான்.
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை"
பாத்திங்களா... அப்படிக் கேட்டிருக்காட்டி இப்படி ஒரு விளக்கம் வந்திருக்குமா என்ன....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
என்மேல் கருத்தை திசை திருப்புவதாக பழி போடுவது
நியாமா குருவி??
"கல்லை கண்டால் நாயை காணோம்
நாயை கண்டால் கல்லை காணோம்" .. அதாவது
நாயின் சிற்பம் ஒன்று இருக்கிறது அதை நாய் என்று பார்த்தால் உங்கள் கண்களுக்கு நாய் தெரியும்.. கல்லென்று பார்த்தால் அது வெறும் கல்லாகத்தான் உங்கள் பார்வைக்கு தெரியும்!
இதையே கவிஞர் ஒருவர் பாட்டில் இப்படி சொல்லியிருக்கிறார்..
"தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலையென்றால் அது சிலைதான்.
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை"
பாத்திங்களா... அப்படிக் கேட்டிருக்காட்டி இப்படி ஒரு விளக்கம் வந்திருக்குமா என்ன....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

