11-23-2004, 06:35 PM
kuruvikal Wrote:எங்கள் ஆயுள்.... மிக மிக மிக மிக மிக மிகச் சிறிய காலம்...அதற்குள் எல்லாம் அறிவதென்பது....சாத்தியமல்ல... சாத்தியமானதை அறிவதே மனிதனின் தேடல்...காரணம் அவன் பகுத்தறிவாளனாக இருப்பதால்...!
ஆமாம் சாத்தியமானதை அறிவதே மனிதனின் தேடல் மற்றனவெல்லாம் 'ஆண்டவன் அருட்செயல்' அப்படித்தானே........ 8) 8)

