11-20-2004, 12:30 PM
அநியாயப் படுகொலைகளை செய்து வரும் சிறீலங்காப் படைகளையும் அதன் உதிரி ஆயுதக் குழுக்களையும் தமிழீழ மண்ணில் இருந்து மக்கள் ஓடோட விரட்ட வேண்டும்... அதுதான் இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வாகும்...!
படுகொலைக்கு உள்ளான எமது சகோதரர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்....!
படுகொலைக்கு உள்ளான எமது சகோதரர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

