11-20-2004, 06:01 AM
Meera Wrote:மானிப்ாய் மருதடி விநாயக÷ ஆலயத்தில் இடம் பெற்றதை நீங்கள் அறியவில்லையா?
இந்த ஆலயத்திற்கு எதி÷ பக்கமாக ஒரு தேவாலயம் கட்டப்பட்டதால் மூல விக்கிரகம் மேற்கு பக்கமாக திரும்பியதை அறியவில்லையா?
அல்லது யேசு பிரான் உயி÷த்தெழுந்ததை அறியவில்லையா?
இதை மட்டுமில்லை மீரா
செல்வசந்நிதியிலிருந்து முருகனின் வேல் கதிர்காமம் போவதையும் அறிந்திருக்கிறம்.
ஆயிரம் மனைவிகளை வைச்சிருந்த கண்ணன் கதையும் அறிந்திருக்கிறம்.
2 மனைவி வைச்சிருக்கிற முருகன் கதையும் திருமணம் செய்யாமல் இரண்டு வப்பாட்டி வைச்சிருக்கிற யானைத் தலையன் பிள்ளையாரின் கதையும் அறிஞ்சிருக்கிறம்.
ஆபத்தில்போய் சிவனின் காலில் வீழ்ந்து அவனின் வரம் பெற்று அவனின் தலையில் வாழும் பிறை(சந்திரன்) பற்றியும் அறிந்திருக்கிறம்.
இராவணனுடன் போர் புரிய இராமனுடன் துணைக்குச் சென்ற குரங்குகள் கரடிகள் பற்றி அறிஞ்சிருக்கிறம்.
பூமியில் முதல் தோன்றிய உயிரினம் முதல் தற்கால மனிதர்கள் வரை வழிபட்டுவரும் சைவசமயம் பற்றி அறிந்திருக்கிறம். மன்னிக்கவும் சைவம் கல்தோன்றி மண் தோன்றாக கலத்துக்கு முன் தோன்றியதல்லவா?
இதைவிட நிறைய அறிந்திருக்கிறம். இன்னும் வேணும் எண்டா எழுதிறம்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

