11-19-2004, 10:49 PM
இப்படுகொலையானது வல்வெட்டித்துறை இரானுவ முகாமிலிருந்து வந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. அம்முகாமிலிருந்து செயற்படும் இரானுவ புலணாய்வுத்துறையினர் அல்லது அங்கு புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் துரோகக் கும்பல்களின் செயலாகத்தானிருக்கும்.
எது எவ்வாறாயிருப்பினும் தமிழ்த் தேசிய விடுதலை எனும் விருட்சத்தை அழிக்க முற்படும் நச்சுக்களைகளை உடனடியாக களைவது காலத்தின் தேவையாகும்.
எது எவ்வாறாயிருப்பினும் தமிழ்த் தேசிய விடுதலை எனும் விருட்சத்தை அழிக்க முற்படும் நச்சுக்களைகளை உடனடியாக களைவது காலத்தின் தேவையாகும்.
"
"
"

