11-19-2004, 07:00 AM
paandiyan Wrote:ஊமை Wrote:நண்பர்களே.................
கடவுளை ஒருவன் நேரே பார்த்தால் அவனுக்கு அந்தகணமே மரணம் சம்பவிக்கும். அதுவே வரலாறு.
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
<span style='font-size:25pt;line-height:100%'><b>Intel Inside
Mentel outside</b></span>
நீங்கள் உங்கட கருத்த உங்களுக்கேற்ற மாதிரி சரியாத்தான் சொல்லியிருக்கிறியள்.
_______________________________________________________
நண்பர்களே இது ஊமை என்பவரால் எனக்கு நான் மேல் எழுதியதற்கு தனிமடலில் வந்த பதில். எல்லோரும் பார்க்க வேண்டும் என்டபடியால் போடுகிறேன்.
ஊமை ஏன் உமக்கு என்னுட இங்கு நேராக எழுதி வாதிட முடியாதா. ஏதோ என்னை அச்சுறுத்துவது மாதிரி எழுதியிருக்கிறீர். களவிதி தெரியும் என நினைக்கிறேன்.மோகனும் இதை கவனத்தில் எடுக்கும்படி கேட்கிறேன்.
______________________________________________________
அகப்பெட்டி :: தகவல்
அனுப்பினர்: ஊமை
பெறுனர்: paandiyan
எழுதப்பட்டது: வெள்ளி கார்த்திகை 19, 2004 6:00 am
விடயத்தலைப்பு: கடவுள்
அடக்கி வாசியப்பு இல்லையேல் நாறிடும்
_________________
Intel Inside
Mentel outside

