11-19-2004, 06:13 AM
தமிழினி...............
கடவுள் கையில மனிதனையோ அசுரர்களையோ தண்டிக்க ஆயுதம் வைத்திருக்கிறது என்று மிகுந்த பக்தி பரவசத்தில சொல்லிட்டிங்க பரவாயில்ல விடுங்க.
அப்ப ஆமி போலீசு எல்லம் கையில ஆயுதம் தானே வைத்திருக்கிறது அதனால் அவைகள் எல்லம் என்ன கடவுளா ?
மனிதன் பிழை விட்டால் கடவுள் தண்டித்தால் ? அப்ப மனிதனும் பிழை விட்டால் மனிதனை அப்படியே தண்டிக்கிறான்.
அப்ப கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வேற்றூமை ??
கடவுள் கையில மனிதனையோ அசுரர்களையோ தண்டிக்க ஆயுதம் வைத்திருக்கிறது என்று மிகுந்த பக்தி பரவசத்தில சொல்லிட்டிங்க பரவாயில்ல விடுங்க.
அப்ப ஆமி போலீசு எல்லம் கையில ஆயுதம் தானே வைத்திருக்கிறது அதனால் அவைகள் எல்லம் என்ன கடவுளா ?
மனிதன் பிழை விட்டால் கடவுள் தண்டித்தால் ? அப்ப மனிதனும் பிழை விட்டால் மனிதனை அப்படியே தண்டிக்கிறான்.
அப்ப கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வேற்றூமை ??

