11-19-2004, 06:07 AM
கடவுள் இருகிறார் இல்லாமல் போறார் உங்களுக்கு என்ன கவலை.... அவர் ஏ.கே47 வைத்திருந்தால் சுடவா போறார் அதை வைச்சு விட்டதும் உங்களை போலை ஒரு மனிதன் தானே... குருவிகள்
அதனால் தான் அவைகள் எல்லம் கடவுள் கிடையாது என்று சொல்லுகிறோம்.
அவற்றிற்கு வாய் இருந்தும் பேசாது.
கண் இருந்தும் பார்க்காது
மூக்கு இருந்தும் முகராது
எனவே தான் தமிழில் இவைகளை சிலைகள் என்பர் இவைகள் எல்லாம் கடவுள் கிடையாது.
_________________
அதனால் தான் அவைகள் எல்லம் கடவுள் கிடையாது என்று சொல்லுகிறோம்.
அவற்றிற்கு வாய் இருந்தும் பேசாது.
கண் இருந்தும் பார்க்காது
மூக்கு இருந்தும் முகராது
எனவே தான் தமிழில் இவைகளை சிலைகள் என்பர் இவைகள் எல்லாம் கடவுள் கிடையாது.
_________________

