11-15-2004, 08:11 AM
kuruvikal Wrote:[quote=tamilini]குருவிகளே உங்கள் வாதப்படி இந்தியாவை வெள்ளையார்கள் ஆக்கிரமித்திருந்த ஒரு சிறிய காலத்தில் இராமயணத்தையும் ஒளவையாரின் கவிதைகளையும் ஆராய்ந்து விமானத்தையோ அல்லது அணு ஆயுதத்தையோ கண்டு பிடிச்சிருந்தினம் எண்டா, பன்னிரெண்டாம் நூற்றாண்டுமுதல் இருக்கும் இராமாயனத்தையும் அதற்கு முதலில் இருந்து இருக்கும் ஒளவையரின் கவிதைகளையும் படித்துவரும் இந்தியர்களால் ஏன் ஒன்றையுமே கண்டுபிடிக்க முடியவில்லை???Quote:எங்கள் விஞ்ஞானிகள் பறைதட்டுவதில்லை... காரியகாரர்களாய் இருந்ததுதான் வில்லங்கமாய் போச்சு.. பறைதட்டிக் காரியம் முடிப்பவன்... அவைய விஞ்சிப் போட்டான்....!
சரியாய் சொன்னியள்.. குருவி.. இவைகள் பிளேனைக்கண்டுபிடிச்சு பறக்கிறதுக்கு முதல்.. இராவணன் ராமாயனத்தில புட்பகவிமானத்தில பறந்திட்டார்.. அது கதை என்றாலும்.. இப்படி பறக்க முடியும் என்கிற சிந்தனை வால்மீகிக்கோ இல்லை கம்பருக்கோ வந்திட்டுது.. இல்லையா...??
யார் கண்டார்... ஆங்கிலேயர்கள் இந்திய உபகண்டத்தை ஆக்கிரமித்த பிந்தான் விமானம் அணு ஆயுதம் என்று வெள்ளைக்காரன் கண்டு பிடிச்சவன்... ஒருவேளை இராமாயனத்தை ஒளவையாரின் கவிதைகளை ஆழமான ஆராய்ந்து பாத்துத்தான் ஐடியா எடுத்தானோ என்னவோ....???! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வெள்ளைக் காரன் அணுகுண்டைக் கண்டு பிடித்து எவ்வளவோ காலத்திற்குப் பிறகுதான் இந்தியா அணு குண்டை வெடிக்க வைச்சுது அதுவும் இந்தியாவின் தொழில் நுட்பம் அல்ல!!! வெள்ளையினத்தவனினதே!!!
<b>
?
- . - .</b>
?
- . - .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->