11-13-2004, 04:07 PM
tamilini Wrote:சரி அண்ணா அதைவிடுங்கோ இப்ப ஏற்றுக்கொள்ளுறியளோ...?? நம்மாக்கல் கண்டுபிடிச்சிட்டினம் கோள்களை என்று..!
எங்கடயாக்கள் கண்டுபிடிச்சது பூமி நிலையாக இருக்க சூரியனும் ஏனைய கோள்களும் பூமியை சுற்றி வருகின்றன என்று. (உங்கள் சாதகத்தில் பார்த்தாலே தெரியும்.)

