Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏன் தீபாவளி....?
#37
Eelavan Wrote:
Jude Wrote:[quote=Eelavan]
நிதர்சனுக்கு
தமிழன் ஆண்டாண்டு காலமாய் பொங்கல் கொண்டாடியதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு கிறிஸ்தவம் இஸ்லாம் மதங்கள் தமிழர்களால் இடையிலிருந்து கைக்கொள்ளப்பட்டவை
யோசித்துப் பாருங்கள்

ஐரோப்பியர் இங்கு வருவதன் முன் இங்கு கிறித்தவர் இருக்கவில்லை ஆனால் இந்து மதத்தின் பெயரால் தமிழர் திருவிழாவான பொங்கலைக் கொண்டாடினோம்.பின்னர் வந்தவர்களால் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டவர்கள் அதனை இந்துத் திருவிழாவாக எண்ணி கொண்டாடாமல் விட்டார்கள்.
<ul>
<li> கிறிஸ்தவ÷களும் பொங்கல் கொண்டாடுகிறா÷கள். 1980களில் இருந்து கிறிஸ்தவ÷கள் (கத்தோலிக்க÷) தமது சமயச்சடங்குகளுடன் பொங்கல் நாளன்று, தமிழ் தேசிய உடையுடுத்து பொங்கி கொண்டாடுவது வழக்கம்.
<li> இந்தியாவில் கிறிஸ்தவம் முதன்முதலில் சேரநாட்டில் 2000ம் வருடங்களுக்கு முன்பே பரவிவிட்டது. கிறிஸ்துவின் 12 சீட÷களில் ஒருவரான தோமஸ் என்பவ÷ கிறிஸ்தவத்தை அங்கு பரப்பியதாக வரலாறு. அந்த காலத்திலேயே கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் இன்றும் அங்கு இருக்கின்றன.
<ul>

கிறிஸ்மஸ் கொண்டாடும் ஒரு சில இந்துக்களைப் போல பொங்கல் கொண்டாடும் ஒரு சில கத்தோலிக்கர் இருக்கிறார்கள் எனது நண்பர்கள் சிலரும் கொண்டாடுவதுண்டு

சதவீதப்படி பார்த்தால் கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடுவது இல்லை
ஈழவன் 1980களுக்கு பிறகு, கத்தோலிக்க சமயம் அந்த அந்த நாட்டு மக்களின் பண்பாட்டுடன் சமயம் இணைந்து செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இந்தவகையில் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும், இலங்கையின் தமிழ்ப்பகுதிகளிலும் சமயம் பொங்கலை, பொங்கல் நாளன்று சமயச்சடங்குகளுடன் கொண்டாடுகின்றது. மக்கள் மத்தயில் வீட்டில் எவ்வளவு பே÷ கொண்டாடுகிறா÷கள் என்பதை பற்றி கருத்து கூற என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை.
லத்தீன் மொழியில் செய்யப்பட்ட வழிபாடுகள் தமிழுக்கு மாற்றப்பட்டது 1950 அல்லது 60 களில். இதுவும் கூட, கத்தோலிக்க சமயம் மக்கள் மொழிக்கு மாறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

பொங்கலை கத்தோலிக்க சமயம் தமது சமயவிழாக்களுடன் இணைத்துக்கொண்ட போது இது சைவ திருநாள் என்று எதி÷ப்பு கிளம்பியது. அதே வேளை, தீபாவளியையும் தமிழ÷ திருநாள் என்று கூறி, தீயதை அழித்து நன்மை வென்ற நாள், ஆகவே கத்தோலிக்கம் இதையும் தமது திருநாளாக்க வேண்டும் என்று முயற்சித்தவ÷களும் உண்டு. பின்ன÷, இறுதியாக பொங்கல் தமிழ÷ திருநாள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தீபாவளி, இந்து திருநாள் என விளக்கபட்டு கத்தோலிக்க÷களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
Eelavan Wrote:தற்போதைய கேரளாவும் பண்டைய சேரநாடுமான மலையாள நாட்டில் பழைய தேவாலயங்கள் உண்டு
2000 கணக்கு சரியா எனத் தெரியாது

வழக்கிலிருக்கும் ஆண்டுகள் கிறிஸ்து பிறந்த ஆண்டை அடிப்படையாக வைத்தே வகுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பியருக்கு முதல் சேரநாட்டில் (கேரளா) கிறிஸ்தவம் பரவியதற்கு ஒரே ஒரு விளக்கம் தான் இதுவரை கொடுக்கப்பட்டு வருகிறது. அது, கிறிஸ்துவின் நண்ப÷களில் ஒருவரான தோமஸ் கிறிஸ்தவத்தை அங்கு பரப்பினா÷ என்பதே. ஆகவே சேரநாட்டில் கிறிஸ்தவம் 2000 ஆண்டுகளாக இருந்திருக்க வேண்டும் என்பது சரியான கணிப்பீடு.மேலதிக தகவல்களுக்கு கீழ்வரும் இணயங்களை பாருங்கள்.
<ul>
<li>Encyclopedia: Saint Thomas Christians
<li>Saint Thomas Christians
<li>St. Thomas Christians and other Christian sects in Kerala History
<li>Kerala Syrian Christian Wedding
<li> The Myth of Saint Thomas and the Mylapore Shiva Temple
<ul>
கிறிஸ்து சிலுவையிலுருந்து இறக்கப்ப்ட்டு ஒரு குகைக்குள் அடக்கம் செய்யப்பட்டா÷. மூன்று நாட்களின் பின், அந்த குகை திறக்கப்பட்டு காணப்பட்டது. சில நாட்களின் பின் நண்ப÷கள் முன் அவ÷ மலை ஒன்றில் இருந்து வான் வழியே மேலே எடுத்துக் கொள்ளப்பட்டா÷ என பைபிள் சொல்கிறது. ஆனால் தப்பி நாட்டைவிட்டு ஓடிய கிறிஸ்து காஷ்மிரில் சிறிநகரில் வாழ்ந்து முதிய வயதில் இறந்தா÷ என்றும், அவரது கல்லறை அங்கே உள்ளது என்றும் படங்களுடன் விளக்கும் இணையத்தளங்களும் நிறைய உள்ளன.
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 11-09-2004, 12:19 AM
[No subject] - by kavithan - 11-09-2004, 01:53 AM
[No subject] - by Sriramanan - 11-09-2004, 06:16 AM
[No subject] - by Nitharsan - 11-09-2004, 06:41 AM
[No subject] - by sOliyAn - 11-09-2004, 09:11 AM
[No subject] - by Kanani - 11-09-2004, 04:03 PM
[No subject] - by kuruvikal - 11-09-2004, 04:52 PM
[No subject] - by Sriramanan - 11-09-2004, 08:58 PM
[No subject] - by sOliyAn - 11-09-2004, 10:10 PM
[No subject] - by sOliyAn - 11-09-2004, 10:14 PM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 02:11 AM
[No subject] - by Kanani - 11-10-2004, 03:08 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 04:42 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 05:08 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 10:39 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 11:13 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 11:43 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 12:44 PM
[No subject] - by Sriramanan - 11-11-2004, 12:56 AM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 01:15 AM
[No subject] - by Eelavan - 11-11-2004, 04:42 AM
[No subject] - by Jude - 11-11-2004, 08:31 AM
[No subject] - by Jude - 11-11-2004, 09:05 AM
[No subject] - by Sriramanan - 11-11-2004, 04:27 PM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 05:12 PM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 08:59 AM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 09:02 AM
[No subject] - by kavithan - 11-12-2004, 04:48 PM
[No subject] - by Eelavan - 11-12-2004, 05:08 PM
[No subject] - by Eelavan - 11-12-2004, 05:13 PM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 11:25 PM
[No subject] - by kuruvikal - 11-12-2004, 11:55 PM
[No subject] - by Jude - 11-13-2004, 01:17 AM
[No subject] - by Nitharsan - 11-16-2004, 07:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)