11-13-2004, 01:12 AM
இறந்தவரைச் சம்பந்தரோ அல்லது அப்பரோ மீள உயிர்ப்பித்திருக்கிறார்கள் எண்டு (பேச்சுக்கு) வைத்துக் கொள்வோம்.
ஏன் அதே சம்பந்தர் தீயில் கருகி மாண்டபோது அவர் தன்னை மீள உயிர்ப்பித்துக் கொள்ளவில்லை. அதேபோல இறந்த சம்பந்தரை அக் காலத்தில் வாழ்ந்த அப்பரால் உயிர்ப்பிக்க முடியவில்லை??
பி.கு: அப்பர் சம்பந்தர் இடையே இருந்த போட்டியின் காரணமாக அப்பரினால் சம்பந்தர் எரித்துக் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. (இதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை)
ஏன் அதே சம்பந்தர் தீயில் கருகி மாண்டபோது அவர் தன்னை மீள உயிர்ப்பித்துக் கொள்ளவில்லை. அதேபோல இறந்த சம்பந்தரை அக் காலத்தில் வாழ்ந்த அப்பரால் உயிர்ப்பிக்க முடியவில்லை??
பி.கு: அப்பர் சம்பந்தர் இடையே இருந்த போட்டியின் காரணமாக அப்பரினால் சம்பந்தர் எரித்துக் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. (இதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை)
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

