11-12-2004, 11:55 PM
நிச்சயமாக அகத்தியர் ஒருவரில்லை... நான்காக இருக்க வேண்டும்.. வெவ்வேறு காலத்தில் தோன்றியவர்கள்...பாடசாலையில் ஒரு நிகழ்ச்சியில் இந்துநாகரிக விரிவுரையாளர் மேற்கொண்ட சொற்பொழிவில் கேட்டது...முற்றும் நினைவில் இல்லை... அதனால் இதில் எங்களால் உறுதியாக ஒரு ஆதாரத்தைத் தரமுடியவில்லை... அதற்காக வருந்துகின்றோம்... நிச்சயம் ஆதாரம் கிடைத்தால் இங்கு தருவோம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

