11-12-2004, 05:13 PM
சிறீ ரமணன்
ஆராய்ச்சியின் படி ஒரு அவ்வையார் அல்ல பல அவ்வையார் இருந்திருக்கிறார்கள்.அதற்காக அவ்வையார் என்பது கற்பனை என்றும் அவரது பாடல்கள் கற்பனை என்றும் கூற முடியுமா
அகத்தியர் கதையும் அவ்வாறே இருக்கும் இது கொஞ்சம் கஷ்டமான விவாதம் நிறையப் படிக்கவேண்டி இருக்கிறது முடிந்தால் அதிகாலைக்குள் சொல்வேன்.
பார்ப்பனப் பரதேசிகள் என்ற உங்கள் வழக்கு அருவருப்பைத் தருகிறது அவர்கள் சொன்னதையெல்லாம் நம்பிய முட்டாள்கள் நாங்களும் எங்கள் மூதாதையரும் அதற்காக அவர்களை பரதேசிகள் என்று கூறுவது சரியல்ல என்பது எனது கருத்து.
யார் கண்டது நாளைக்கே இன்றைய சூத்திரரும் தாழ்த்தப்பட்டவரும் புனையும் இலக்கியங்கள் வரலாற்றுக் குறிப்புகளாகலாம் அன்று பார்ப்பனச் சிறுவர்கள் ஒரு வேளை சொல்வார்கள் தமிழ்ச் சனியன்கள் இவ்வாறு புனைந்து விட்டார்கள்
ஆராய்ச்சியின் படி ஒரு அவ்வையார் அல்ல பல அவ்வையார் இருந்திருக்கிறார்கள்.அதற்காக அவ்வையார் என்பது கற்பனை என்றும் அவரது பாடல்கள் கற்பனை என்றும் கூற முடியுமா
அகத்தியர் கதையும் அவ்வாறே இருக்கும் இது கொஞ்சம் கஷ்டமான விவாதம் நிறையப் படிக்கவேண்டி இருக்கிறது முடிந்தால் அதிகாலைக்குள் சொல்வேன்.
பார்ப்பனப் பரதேசிகள் என்ற உங்கள் வழக்கு அருவருப்பைத் தருகிறது அவர்கள் சொன்னதையெல்லாம் நம்பிய முட்டாள்கள் நாங்களும் எங்கள் மூதாதையரும் அதற்காக அவர்களை பரதேசிகள் என்று கூறுவது சரியல்ல என்பது எனது கருத்து.
யார் கண்டது நாளைக்கே இன்றைய சூத்திரரும் தாழ்த்தப்பட்டவரும் புனையும் இலக்கியங்கள் வரலாற்றுக் குறிப்புகளாகலாம் அன்று பார்ப்பனச் சிறுவர்கள் ஒரு வேளை சொல்வார்கள் தமிழ்ச் சனியன்கள் இவ்வாறு புனைந்து விட்டார்கள்
\" \"

