11-12-2004, 05:08 PM
Jude Wrote:[quote=Eelavan]<ul>
நிதர்சனுக்கு
தமிழன் ஆண்டாண்டு காலமாய் பொங்கல் கொண்டாடியதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு கிறிஸ்தவம் இஸ்லாம் மதங்கள் தமிழர்களால் இடையிலிருந்து கைக்கொள்ளப்பட்டவை
யோசித்துப் பாருங்கள்
ஐரோப்பியர் இங்கு வருவதன் முன் இங்கு கிறித்தவர் இருக்கவில்லை ஆனால் இந்து மதத்தின் பெயரால் தமிழர் திருவிழாவான பொங்கலைக் கொண்டாடினோம்.பின்னர் வந்தவர்களால் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டவர்கள் அதனை இந்துத் திருவிழாவாக எண்ணி கொண்டாடாமல் விட்டார்கள்.
<li> கிறிஸ்தவ÷களும் பொங்கல் கொண்டாடுகிறா÷கள். 1980களில் இருந்து கிறிஸ்தவ÷கள் (கத்தோலிக்க÷) தமது சமயச்சடங்குகளுடன் பொங்கல் நாளன்று, தமிழ் தேசிய உடையுடுத்து பொங்கி கொண்டாடுவது வழக்கம்.
<li> இந்தியாவில் கிறிஸ்தவம் முதன்முதலில் சேரநாட்டில் 2000ம் வருடங்களுக்கு முன்பே பரவிவிட்டது. கிறிஸ்துவின் 12 சீட÷களில் ஒருவரான தோமஸ் என்பவ÷ கிறிஸ்தவத்தை அங்கு பரப்பியதாக வரலாறு. அந்த காலத்திலேயே கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் இன்றும் அங்கு இருக்கின்றன.
<ul>
கிறிஸ்மஸ் கொண்டாடும் ஒரு சில இந்துக்களைப் போல பொங்கல் கொண்டாடும் ஒரு சில கத்தோலிக்கர் இருக்கிறார்கள் எனது நண்பர்கள் சிலரும் கொண்டாடுவதுண்டு
சதவீதப்படி பார்த்தால் கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடுவது இல்லை
தற்போதைய கேரளாவும் பண்டைய சேரநாடுமான மலையாள நாட்டில் பழைய தேவாலயங்கள் உண்டு
2000 கணக்கு சரியா எனத் தெரியாது
\" \"

