11-12-2004, 09:02 AM
வணக்கம் நிதர்சன்
என்ன ஆளையே காணோம்.
உங்கள் கருத்துக்கு பதில் கருத்தை அதிகாலை நான்கு மணிவரை நித்திரை விழித்து எழுதியிருந்தேன். எனது கருத்துக்குப் பதில் கருத்துத் தராவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து எனது (பதில்)கருத்துக்களைப் படியுங்கள்
என்ன ஆளையே காணோம்.
உங்கள் கருத்துக்கு பதில் கருத்தை அதிகாலை நான்கு மணிவரை நித்திரை விழித்து எழுதியிருந்தேன். எனது கருத்துக்குப் பதில் கருத்துத் தராவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து எனது (பதில்)கருத்துக்களைப் படியுங்கள்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

