11-11-2004, 04:42 AM
நன்றி சிறீ ரமணன் இத்தனை ஆதாரங்களை அடுக்கியுள்ளீர்கள்.
இந்த சங்க,சங்க மருவிய காலக்குறிப்புகளிலும் அந்தந்த காலத்து இலக்கியங்கள் கூறும் பொருட்கள் பற்றியும் எனது மயக்கம் இன்னும் தீரவில்லை.
தமிழின் பண்டைய இலக்கியங்கள் பௌத்த,சமண சமயங்களை முதலாக வைத்துப் படைக்கப்பட்டிருக்கின்றன.அந்தக் காலத்தில் தமிழர்கள் பௌத்த,சமண சமயத்தை பின்பற்றியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
நாம் சிங்களவரையும் இனைப்பிரச்சனையையும் பௌத்தத்துடன் தொடர்புபடுத்தி அதனை வெறுக்கின்றோம்.
ஆனால் ஞாயிறு போற்றுதும்,ஞாயிறு போற்றுதும் என உலக முதலாகிய சூரியனை வணங்கியவன் தமிழன் என்பதில் சந்தேகமே இல்லை.
நிதர்சனுக்கு
தமிழன் ஆண்டாண்டு காலமாய் பொங்கல் கொண்டாடியதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு கிறிஸ்தவம் இஸ்லாம் மதங்கள் தமிழர்களால் இடையிலிருந்து கைக்கொள்ளப்பட்டவை
யோசித்துப் பாருங்கள்
ஐரோப்பியர் இங்கு வருவதன் முன் இங்கு கிறித்தவர் இருக்கவில்லை ஆனால் இந்து மதத்தின் பெயரால் தமிழர் திருவிழாவான பொங்கலைக் கொண்டாடினோம்.பின்னர் வந்தவர்களால் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டவர்கள் அதனை இந்துத் திருவிழாவாக எண்ணி கொண்டாடாமல் விட்டார்கள்.
அரேபியரும் யவனியரும் இங்கு வருவதன் முன் இங்கு இஸ்லாமோ முஸ்லிமோ இருக்கவில்லை வந்ததும் மதம் மாறியவர்கள் பொங்கலை இந்துசமய விழாவாகக் கருதி கொண்டாடாமல் விட்டார்கள்
அவர்களும் தமிழர்கள் தாம் ஆனால் தவறான புரிந்துணர்வால் பொங்கல் கொண்டாடுவதில்லை.பொங்கல் என்று சொல்வதிலும் பார்க்க சூரியப் பெருநாள் என்று சொல்வது பொருத்தமானது.
இந்த சங்க,சங்க மருவிய காலக்குறிப்புகளிலும் அந்தந்த காலத்து இலக்கியங்கள் கூறும் பொருட்கள் பற்றியும் எனது மயக்கம் இன்னும் தீரவில்லை.
தமிழின் பண்டைய இலக்கியங்கள் பௌத்த,சமண சமயங்களை முதலாக வைத்துப் படைக்கப்பட்டிருக்கின்றன.அந்தக் காலத்தில் தமிழர்கள் பௌத்த,சமண சமயத்தை பின்பற்றியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
நாம் சிங்களவரையும் இனைப்பிரச்சனையையும் பௌத்தத்துடன் தொடர்புபடுத்தி அதனை வெறுக்கின்றோம்.
ஆனால் ஞாயிறு போற்றுதும்,ஞாயிறு போற்றுதும் என உலக முதலாகிய சூரியனை வணங்கியவன் தமிழன் என்பதில் சந்தேகமே இல்லை.
நிதர்சனுக்கு
தமிழன் ஆண்டாண்டு காலமாய் பொங்கல் கொண்டாடியதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு கிறிஸ்தவம் இஸ்லாம் மதங்கள் தமிழர்களால் இடையிலிருந்து கைக்கொள்ளப்பட்டவை
யோசித்துப் பாருங்கள்
ஐரோப்பியர் இங்கு வருவதன் முன் இங்கு கிறித்தவர் இருக்கவில்லை ஆனால் இந்து மதத்தின் பெயரால் தமிழர் திருவிழாவான பொங்கலைக் கொண்டாடினோம்.பின்னர் வந்தவர்களால் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டவர்கள் அதனை இந்துத் திருவிழாவாக எண்ணி கொண்டாடாமல் விட்டார்கள்.
அரேபியரும் யவனியரும் இங்கு வருவதன் முன் இங்கு இஸ்லாமோ முஸ்லிமோ இருக்கவில்லை வந்ததும் மதம் மாறியவர்கள் பொங்கலை இந்துசமய விழாவாகக் கருதி கொண்டாடாமல் விட்டார்கள்
அவர்களும் தமிழர்கள் தாம் ஆனால் தவறான புரிந்துணர்வால் பொங்கல் கொண்டாடுவதில்லை.பொங்கல் என்று சொல்வதிலும் பார்க்க சூரியப் பெருநாள் என்று சொல்வது பொருத்தமானது.
\" \"

