11-10-2004, 12:44 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சங்க காலம் சங்க காலம் என்று கூறும் உங்கள் சங்ககாலம் பற்றிய கதை மட்மென்ன மூட நம்பிக்கையில்லையா??? எதை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் சங்ககாலம் பற்றி கூறுகின்றீர்கள்???
கற்பனையில் கவி எழுதி அதை ஈழத்துடன் முடிச்சுப்போட்டு இராமனை நல்லவனாக்கிய கம்பரின் இராமயத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்கின்றீரோ?? (வான்மீகரின் இராமயணத்ததைப் படித்துப்பாருங்கள்)
அல்லது அடுத்த மிகபெரும் கற்ப்பனைக்கடல் மகா பாரதத்தை வைத்துச சொல்கின்றீரோ???
அல்லது உண்மையே பேசியதாய் கவிஞரின் பொய்யால் எழுதிய அரிந்சந்திரா புராணத்ததை வைத்துச் சொல்கின்றீரா???அல்லது சிலவேளை தென்னிந்திய கற்பனையியலாளர்களின் கற்பனையில் வந்த திரைப்படத்தை பார்த்து விட்டீரோ???
கற்பனைகள் கதைகளில் கூட இந்து மதம் முன்னிலைப் பெறுவதை நீர் அறிவதில்லைப் போல.....
சங்க காலம் பற்றி தமிழனுக்கு சொன்னது யார்???? அதன் ஆதாரச்சுவடுகளை வழங்கியது யார்????<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிதர்சன் நீங்கள் நிச்சயமாக சங்ககாலம் எண்டா என்னவென்று அறியவில்லை. ஆனால் அறியாத விடயத்தை இப்படிப் போட்டுத் தாக்குவது வேதனையளிக்கிறது.
தமிழில் உள்ள இலக்கியங்களை வைத்து அவற்றின் தன்மைக்கேற்ற வகையில் காலங்கள் பிரிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான் சங்க காலம். இந்தச் சங்க காலமே தமிழர் வரலாற்றில் பொற்காலம் என்று சொல்லப்படுகிறது. இக் காலத்தில் தமிழர்கள் படைபலத்தில் சிறந்தவர்களாக அதேநேரம் ஒற்றுமையுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இக் காலத்தில் தமிழர்களிடம் மதம் எண்ட ஒண்டு இருக்கவில்லை ஆனால் போரில் மடிந்த வீரர்களுக்கு ஊருக்கு வெளியே ஒர் நினைவிடம் அமைத்து அவர்களை வாழிபட்டார்கள்(அஞ்சலி செலுத்தினார்கள்). அவ் வீரர்களின் நினைவாக ஒரு நாள் அவர்களின் நினைவிடத்தில் ஆடு, மாடு போன்ற விலங்குகளைப் பலியிட்டு அவற்றை அங்கு சமைத்து மாவீரர்களுக்கும் படைத்து தாங்களும் உண்டு மகிழ்ந்து ஊர் திரும்புவார்கள். இக் காலத்தில் தமிழர்கள் கணித அறிவில் கூட தேர்ச்சி பெற்றிருந்திருக்கிறார்கள். காக்கைப் பாடினர் என்ற அறிஞர் வட்டத்தின் பரப்பளவைக் காணும் சூத்திரத்தைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்.
இலக்கியங்களிற்கு ஏற்வகையில் காலங்கள் இவ்வாறு பிரிக்கப்பட்டன
1. சங்க காத்திறகு முற்காலம் (தமிழின் இலக்கண நூல் தொல்காப்பியம் இக் காலத்திலேயே உருவாகியது. இது கிமு 600ஆம் ஆண்டளவில் தொல்காப்பியரால் எழுதப்பட்டது. இந்த நூலின் மூலமே எமது மொழி உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என ஏற்றுக் கொள்ளப்பட்டது.)
2.சங்க காலம் (கிமு 300 - பத்துப் பாட்டு, கலத்தொகை போன்றவை)
3. சங்கமருவிய காலம் (திருக்குறள்,)
4.பக்திக் காலம்
நீங்கள் சங்ககாலத்துக்கு ஆதாரமா? எண்டு கேட்ட இராமாயணம் சங்க காலம் முடிந்து 2000 ஆண்டுகள் கழித்தே எழுதப்பட்டது. அதாவது இது 17ஆம் நூற்றாண்டுக்குரிய இலக்கியம். இவற்றை எழுதியது தமிழர்கள் அல்ல பார்ப்பனர். ஆனால் கம்பரின் இராமாயனம் தமிழ் இலக்கியங்களிலே தனிச் சிறப்புடையது. அதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கம்பனின் இலக்கியத் திறமை போற்றப் படவேண்டியது. மதிக்கப்பட வேண்டியது.
ஆதாரச் சுவடிகளை யார் வழங்கியது என்று கேட்கிறீர்கள்?
தமிழ் இலக்கியங்களைச் சேகரித்து வைத்த பெருமை இந்து மதச் சாக்கடையில் கிடந்த ஒரு பார்ப்னனயே சாரும். ஊரூராக கால்நடையாகச் சென்று தீயிற்கும் கறையானுக்கும் பலியாகிக் கொண்டிருந்த பல இலக்கியங்களை காப்பாற்றி வைத்த பெருமை அவரையே சாரும். அதற்காக அவரிற்கு நாங்கள் தலை வணக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
கற்பனையில் கவி எழுதி அதை ஈழத்துடன் முடிச்சுப்போட்டு இராமனை நல்லவனாக்கிய கம்பரின் இராமயத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்கின்றீரோ?? (வான்மீகரின் இராமயணத்ததைப் படித்துப்பாருங்கள்)
அல்லது அடுத்த மிகபெரும் கற்ப்பனைக்கடல் மகா பாரதத்தை வைத்துச சொல்கின்றீரோ???
அல்லது உண்மையே பேசியதாய் கவிஞரின் பொய்யால் எழுதிய அரிந்சந்திரா புராணத்ததை வைத்துச் சொல்கின்றீரா???அல்லது சிலவேளை தென்னிந்திய கற்பனையியலாளர்களின் கற்பனையில் வந்த திரைப்படத்தை பார்த்து விட்டீரோ???
கற்பனைகள் கதைகளில் கூட இந்து மதம் முன்னிலைப் பெறுவதை நீர் அறிவதில்லைப் போல.....
சங்க காலம் பற்றி தமிழனுக்கு சொன்னது யார்???? அதன் ஆதாரச்சுவடுகளை வழங்கியது யார்????<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிதர்சன் நீங்கள் நிச்சயமாக சங்ககாலம் எண்டா என்னவென்று அறியவில்லை. ஆனால் அறியாத விடயத்தை இப்படிப் போட்டுத் தாக்குவது வேதனையளிக்கிறது.
தமிழில் உள்ள இலக்கியங்களை வைத்து அவற்றின் தன்மைக்கேற்ற வகையில் காலங்கள் பிரிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான் சங்க காலம். இந்தச் சங்க காலமே தமிழர் வரலாற்றில் பொற்காலம் என்று சொல்லப்படுகிறது. இக் காலத்தில் தமிழர்கள் படைபலத்தில் சிறந்தவர்களாக அதேநேரம் ஒற்றுமையுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இக் காலத்தில் தமிழர்களிடம் மதம் எண்ட ஒண்டு இருக்கவில்லை ஆனால் போரில் மடிந்த வீரர்களுக்கு ஊருக்கு வெளியே ஒர் நினைவிடம் அமைத்து அவர்களை வாழிபட்டார்கள்(அஞ்சலி செலுத்தினார்கள்). அவ் வீரர்களின் நினைவாக ஒரு நாள் அவர்களின் நினைவிடத்தில் ஆடு, மாடு போன்ற விலங்குகளைப் பலியிட்டு அவற்றை அங்கு சமைத்து மாவீரர்களுக்கும் படைத்து தாங்களும் உண்டு மகிழ்ந்து ஊர் திரும்புவார்கள். இக் காலத்தில் தமிழர்கள் கணித அறிவில் கூட தேர்ச்சி பெற்றிருந்திருக்கிறார்கள். காக்கைப் பாடினர் என்ற அறிஞர் வட்டத்தின் பரப்பளவைக் காணும் சூத்திரத்தைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்.
இலக்கியங்களிற்கு ஏற்வகையில் காலங்கள் இவ்வாறு பிரிக்கப்பட்டன
1. சங்க காத்திறகு முற்காலம் (தமிழின் இலக்கண நூல் தொல்காப்பியம் இக் காலத்திலேயே உருவாகியது. இது கிமு 600ஆம் ஆண்டளவில் தொல்காப்பியரால் எழுதப்பட்டது. இந்த நூலின் மூலமே எமது மொழி உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என ஏற்றுக் கொள்ளப்பட்டது.)
2.சங்க காலம் (கிமு 300 - பத்துப் பாட்டு, கலத்தொகை போன்றவை)
3. சங்கமருவிய காலம் (திருக்குறள்,)
4.பக்திக் காலம்
நீங்கள் சங்ககாலத்துக்கு ஆதாரமா? எண்டு கேட்ட இராமாயணம் சங்க காலம் முடிந்து 2000 ஆண்டுகள் கழித்தே எழுதப்பட்டது. அதாவது இது 17ஆம் நூற்றாண்டுக்குரிய இலக்கியம். இவற்றை எழுதியது தமிழர்கள் அல்ல பார்ப்பனர். ஆனால் கம்பரின் இராமாயனம் தமிழ் இலக்கியங்களிலே தனிச் சிறப்புடையது. அதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கம்பனின் இலக்கியத் திறமை போற்றப் படவேண்டியது. மதிக்கப்பட வேண்டியது.
ஆதாரச் சுவடிகளை யார் வழங்கியது என்று கேட்கிறீர்கள்?
தமிழ் இலக்கியங்களைச் சேகரித்து வைத்த பெருமை இந்து மதச் சாக்கடையில் கிடந்த ஒரு பார்ப்னனயே சாரும். ஊரூராக கால்நடையாகச் சென்று தீயிற்கும் கறையானுக்கும் பலியாகிக் கொண்டிருந்த பல இலக்கியங்களை காப்பாற்றி வைத்த பெருமை அவரையே சாரும். அதற்காக அவரிற்கு நாங்கள் தலை வணக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

